Bastar The Naxal Story : படம் எப்படி இருக்கிறது? – திரை விமர்சனம்

2001 ஆம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பஸ்தர் மாவட்டத்தில் நக்சல்பாரி இயக்கத்தவரை ஒழிக்கும் நோக்கில் காவல் துறை மேற்கொண்ட நடவடிக்கைகளை இப்படம் பேசுகிறது என்பதைத் தெளிவாகச் சொன்னது ட்ரெய்லர்.

தொடர்ந்து படியுங்கள்
gaami telugu movie review

Gaami Movie Review: காமி – திரை விமர்சனம்!

இந்த ‘காமி’ திரைப்படம் ஒருவருக்கு சுவாரஸ்யத்தைத் தரலாம்; மாறாக, பெரும் அலுப்பையும் ஊட்டலாம். அவரவர்க்கு ஏற்படும் அனுபவங்களைப் பொறுத்தே, இந்த படத்தை மேற்கொண்டு காண்பதா? இல்லை வேண்டாமா?என்ற முடிவுக்கு வர முடியும்.

தொடர்ந்து படியுங்கள்
shilpa manjunath singappenne review

Singappenne Movie : சிங்கப்பெண்ணே – திரை விமர்சனம்!

ஷில்பா மஞ்சுநாத், ஆர்த்தி, ஏ.வெங்கடேஷ், பிரேம்குமார் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவான ‘சிங்கப்பெண்ணே’ திரைப்படத்தின் விமர்சனத்தினை இங்கே நாம் பார்க்கலாம்.

தொடர்ந்து படியுங்கள்
Joshua Imai Pol Kaakha movie fans reactions

ஜோஷ்வா ‘இமை போல் காக்க’ எப்படி இருக்கிறது? – ரசிகர்கள் விமர்சனம்!

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் இன்று (மார்ச் 1) வெளியாகியுள்ள ‘ஜோஷ்வா – இமை போல் காக்க திரைப்படம் ரசிகர்களை கவர்ந்ததா? என்பதை இங்கே பார்க்கலாம்.

தொடர்ந்து படியுங்கள்

அன்வேஷிப்பின் கண்டதும் – திரைப்பட விமர்சனம்!

வழக்கமான கமர்ஷியல் படமாக இல்லாத காரணத்தால், மெதுவாகச் சூடேறும் பாத்திரம் போன்று மெல்லப் பரபரப்பைத் தொடுகிறது திரைக்கதை. அதனுடன் இணைகோடாகப் பயணிக்கத் தயாராக இருப்பவர்களுக்கு, இந்த ‘அன்வேஷிப்பின் கண்டதும்’ நிச்சயம் பிடிக்கும்!

தொடர்ந்து படியுங்கள்
mission chapter 1 review

மிஷன்: சேப்டர்1 – விமர்சனம்!

விறுவிறுப்பான ஆக்‌ஷன் படம் பார்க்க வேண்டுமென்று விருப்பப்படுபவர்கள், க்ளிஷேக்கள் இருந்தாலும் பரவாயில்லை என்று தலையசைப்பபவர்கள், அருண்விஜய் உள்ளிட்டோரின் அபாரமான நடிப்பை ரசிக்கத் தயாராக இருக்கிறேன் என்பவர்களுக்கானது இந்த ‘மிஷன்: சேஃப்டர் 1’.

தொடர்ந்து படியுங்கள்
dootha web series review

தூதா – விமர்சனம்!

நடுத்தர வர்க்க இளைஞர், சாகசங்கள் புரியும் காதலர், தனது பரம்பரையின் பின்னணியை அறியும் கோடீஸ்வரர் என்று இளமை ததும்பும் பாத்திரங்களில் நடித்துவந்த நாக சைதன்யாவை முற்றிலும் வித்தியாசமாகக் காட்டுகிறது ‘தூதா’.

தொடர்ந்து படியுங்கள்
15 years of poo movie

15 ஆண்டுகளுக்கு பிறகும் ஆச்சரியத்தை அதிகரிக்கும் ”பூ” திரைப்படம்!

இத்திரைப்படமானது தமிழ்ச்செல்வன் எழுதிய ‘வெயிலோடு போய்’ சிறுகதையின் தழுவல் என்பது பலரையும் ஆச்சர்யப்படவைத்த ஒரு விஷயம். படம் வெளியானபோது மட்டுமல்ல, இப்போதும் அந்த ஆச்சர்யம் பெருகுகிறதே தவிர குறைவதில்லை.

தொடர்ந்து படியுங்கள்