ராகுல் வீட்டில் போலீஸ்: அதானி விவகாரத்தை திசை திருப்பவா?

ராகுல் காந்தி வீட்டில் நடைபெற்ற போலீஸ் விசாரணை அதானி குறித்த கேள்வியால் மோடி திகைத்திருப்பதை நிரூபிக்கிறது என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: பன்னீர் அணி- பாஜக கூட்டணி… எடப்பாடிக்கு வந்த டெல்லி மெசேஜ்!

பொதுச் செயலாளர் தேர்தல் நடந்ததும் அனைவருக்கும் புதிய உறுப்பினர் அட்டை வழங்கப்படும் என்று புதிதாக கார்டு கேட்பவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தொடங்கியது இந்தியாவின் யூபிஐ- சிங்கப்பூரின் பே நவ் டிஜிட்டல் பரிமாற்றம்! 

ரிசர்வ் வங்கி ஆளுநர்  சக்திகாந்த தாஸ், சிங்கப்பூர் நிதி ஆணைய  மேலாண்மை இயக்குநர்  ரவி மேனன் ஆகியோர் மொபைல் மூலம் பணத்தை அனுப்பிக் கொண்டனர்

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியை விட்டுப் பிடிக்கும் மோடி… பன்னீருக்கு தொடரும் பாஜக பயம்…  பின்னணி என்ன?

இதற்காகத்தான் ஈரோடு கிழக்கில் இரட்டை இலையைத் தோற்கடிக்க எல்லா வேலைகளையும் செய்துகொண்டிருக்கிறார் பன்னீர்’ என்று குற்றம் சாட்டுகிறார்கள்

தொடர்ந்து படியுங்கள்
Adani company stock fraud Committee headed

அதானி நிறுவன பங்கு மோசடி: விசாரணைக்கு குழு அமைக்க உச்சநீதிமன்றம் முடிவு!

ஹிண்டன்பர்க் அறிக்கை அடிப்படையில் அதானி நிறுவன பங்குகள் மோசடி விவகாரம் தொடர்பாக விசாரிக்க குழு

தொடர்ந்து படியுங்கள்
proof of Modi Adani connection

“மோடி, அதானி தொடர்புக்கு ஆதாரம் உள்ளது” – ராகுல்காந்தி பதில் அறிக்கை!

உரிமை மீறல் நோட்டீஸ் தொடர்பாக மக்களவையில் ராகுல் காந்தி ஆதாரத்துடன் விரிவான பதில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 விமானங்களை வாங்கும் டாடா!

பிரான்ஸை சேர்ந்த ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 40 பெரிய விமானங்கள் மற்றும் 210 சிறிய விமானங்களை ஏர் இந்தியா நிறுவனத்தின் சார்பில் வாங்க டாடா குழுமம் முடிவு செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பிபிசி ஆவணப்படம் தடை: பிபிசி நிறுவனத்திற்கும் தடையா?

இங்கிலாந்து நாட்டின் செய்தி ஊடகமான பிபிசி கடந்த ஜனவரி 19-ஆம் தேதி “India: The Modi Questions” என்ற ஆவணப்படத்தை வெளியிட்டது.

தொடர்ந்து படியுங்கள்
Pulwama attack Modi says we will not forget the sacrifice

புல்வாமா தாக்குதல்: தியாகத்தை மறக்க மாட்டோம் என மோடி உருக்கம்!

புல்வாமா தாக்குதலில்  வீரமரணமடைந்த 40 வீரர்களுக்கு அரசியல் தலைவர்கள் உள்பட பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்