டாப் 10 நியூஸ்: காணும் பொங்கல் முதல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வரை!
உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
வேளாண் பெருங்குடி மக்கள் மற்றும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தை இரண்டாம் நாளான இன்று (ஜனவரி 15) மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்பட்டு வரும் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க இன்றையை தினமே கடைசி நாள்.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு இன்று மாலை 5.30 மணிக்கு வடகிழக்கு டெல்லியின் சீலம்பூர் பகுதியில் நடக்கும் பொதுகூட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்கிறார்.
டிசம்பர் மாத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று (டிசம்பர் 29) மனதில் குரல் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகிறார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் இன்று (டிசம்பர் 26) காலமானார். இந்நிலையில் மன்மோகன் சிங் உடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்தியா தனது தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான டாக்டர் மன்மோகன் சிங்கை இழந்துவிட்டது. எளிமையான பின்புலத்தில் இருந்து வந்து பொருளாதார நிபுணராக உயர்ந்தார். அவர் நிதியமைச்சர் உட்பட பல்வேறு அரசு பதவிகளில் பணியாற்றினார். நமது பொருளாதாரக் கொள்கையில்…
இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி 1977 ஆம் ஆண்டு உருவானது. முதன்முறையாக 1996 ஆம் அண்டு பாரதிய ஜனதா கட்சி சார்பில் முதன் முதலாக பிரதமர் பதவியில் அடல் பிஹாரி வாஜ்பாய் அமர்ந்தார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 100-ஆவது பிறந்தநாள் இன்று (டிசம்பர் 25) கொண்டாடப்படுகிறது. வாஜ்பாயின் பிறந்தநாளை ஒட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “முன்னாள் பிரதமர் வாஜ்பாயிக்கு வீரவணக்கம். வலிமையான, வளமான மற்றும் தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவை உருவாக்க…
தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம்! பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் உள்ள பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இல்லத்தில் இன்று (டிசம்பர் 25) நடைபெறுகிறது. கிறிஸ்துமஸ் பெருவிழா! இயேசு கிறிஸ்து பூமியில் அவதரித்த நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர். அந்தவகையில், உலகம் முழுவதும் இன்று (டிசம்பர் 25) கிறிஸ்துமஸ் பண்டிகையானது கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஐந்து மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்! ஒடிசா மாநில ஆளுநராக ஹரிபாபு கம்பம்பட்டி,…
டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று (டிசம்பர் 24) பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து பேசியுள்ளார். தமிழ்நாடு ஆளுநர் ரவி கடந்த 22ஆம் தேதி டெல்லி புறப்பட்டு சென்றார். மூன்று நாட்களாக டெல்லியில் இருந்து வருகிறார். ஆளுநர் ரவியின் பதவி காலம் கடந்த ஆண்டு முடிவடைந்த நிலையில் பதவி நீட்டிப்பு செய்யப்படவில்லை. எனினும் விதிகளின்படி புதிய ஆளுநர் பதவியேற்கும் வரை அவரே ஆளுநராக தொடர்ந்து வருகிறார். அதேசமயம் ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே…
பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் அரசு முறை பயணமாக குவைத் நாட்டிற்கு இன்று (டிசம்பர் 21) செல்கிறார்.
மோடி இவ்வாறு பதிவிட்ட சில நிமிடங்களில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் பிரதமர் மோடியை சந்தித்துள்ளனர்.
இலங்கை அதிபர் இந்தியாவிற்கு வருகை தந்துள்ள நிலையில், அந்நாட்டு சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விரைவில் விடுவிக்க கோர வேண்டும் என மத்திய அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
கேரளவில் கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் ஏற்பட்ட இயற்கை இடர்பாடுகளில் மீட்புப்பணியில் ஈடுபட்டதற்காக மத்திய அரசு பணம் கேட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் குறித்து முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு ஆராய்ந்து தனது அறிக்கையை மத்திய அமைச்சரவை முன் தாக்கல் செய்தது.
அவையில் தங்கரின் நடவடிக்கைகள் ஏற்க முடியாத வகையில் இருப்பதாகவும், பா.ஜ.க. செய்தி தொடர்பாளரை விட அந்த கட்சிக்கு ஜெகதீப் தங்கர் அதிக விசுவாசமாக செயல்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
ராஜஸ்தானில் இன்று (டிசம்பர் 9) நடைபெறும் உலகளாவிய முதலீட்டு உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
கவுன்சிலர், மேயராக தனது அரசியல் பயணத்தை தொடங்கி மூன்றாவது முறையாக முதல்வராகியிருக்கிறார் தேவேந்திர ஃபட்னாவிஸ். 2014-ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 122 இடங்களை பெற்றது. அப்போதுதான் பாஜக தலைமையில் மராட்டியத்தில் முதன்முறையாக ஆட்சியமைந்தது. முதல்வராக 44 வயதான தேவேந்திர ஃபட்னாவிஸ் நியமிக்கப்பட்டார். 2019 வரை முழுமையாக ஆட்சி செய்தார். மகாராஷ்டிராவில் முழுமையாக ஆட்சி செய்த இரண்டாவது முதல்வர் என்ற பெருமையை பெற்றார். 2019ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக – சிவசேனா கூட்டணி…
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரைக்கால் – மகாபலிபுரம் இடையே இன்று (நவம்பர் 30) மாலை கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன்
சூப்பர் ஸ்டார் பட்டம் என்பது அடுத்தவர்கள் கொடுக்க வேண்டும். அவரவர்களே கொடுத்துக் கொள்ளக் கூடாது.
ஒன்றிய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்திலிருந்து 15-3-2024 அன்று வரப்பெற்ற பதிலில், மேற்படி பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள் தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை.
மகாராஷ்டிரா அடுத்த முதலமைச்சர் யார் என கேள்வி எழுந்துள்ள நிலையில், ‘பிரதமர் மோடி எடுக்கும் எந்த முடிவுக்கும் கட்டுப்படுவேன்’ என ஏக்நாத் ஷிண்டே இன்று (நவம்பர் 27) தெரிவித்துள்ளார். மொத்தம் 288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 230 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. இதில் பாஜக மட்டும் 132 தொகுதிகளை கைப்பற்றியது. மேலும் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 57 இடங்களிலும், அஜித் பவாரின் என்சிபி 41 இடங்களிலும் வெற்றி பெற்றன….
இந்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஹேமந்த் சோரன், “பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தேன்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி பிரதமர் மோடி இன்று (நவம்பர் 26) உச்சநீதிமன்றத்தில் உரையாற்றுகிறார்.
அதானி விவகாரத்தில் மோடி அரசின் மௌனம் இந்தியாவின் ஒருமைப்பாடு, பொருளாதாரம் மற்றும் உலகளாவிய நற்பெயரை குறைத்து மதிப்பிடுவதற்கு உட்படுத்துகிறது.
கனடா நாட்டில் காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட சம்பவத்திற்கும்
கயனா நாட்டின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆப் எக்ஸல்லன்ஸ்’ விருதும் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 19 நாடுகளின் உயரிய விருதுகளை இதுவரை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று(நவம்பர் 20) காலை 7 மணிக்குத் தொடங்கிய நிலையில், 9 மணி வரை…