மீண்டும் எம்.எல்.ஏ ஆனார் பொன்முடி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
ழு தீர்ப்பு நகல் வந்தவுடன் பொன்முடியை மீண்டும் அமைச்சராக்கும் முதல்வரின் சிபாரிசை ஆளுநருக்கு அனுப்பலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்ழு தீர்ப்பு நகல் வந்தவுடன் பொன்முடியை மீண்டும் அமைச்சராக்கும் முதல்வரின் சிபாரிசை ஆளுநருக்கு அனுப்பலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் தமிழ்நாடு அரசு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை, நீலகிரி, ஈரோடு , திருப்பூர் போன்ற மாவட்டங்களுக்கான நலத்திட்டங்களுக்கு அடிக்க்கல் நாட்டினார்.
தொடர்ந்து படியுங்கள்35 ஆண்டுகளுக்குப் பின்னர், இந்த தொகுதியில் 2019ல் போட்டியிட்டு திமுக வெற்றி பெற்ற நிலையில், அந்த தொகுதியை சிபிஎம் கட்சிக்கு கொடுத்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு பற்றிய அதிகாரபூர்வமான தகவல் நேற்று மாலையே… உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கில் வாதாடிய தமிழ்நாடு அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் இருந்து தமிழக அரசின் பொதுத் துறை செயலகத்துக்கும், சட்டப்பேரவை செயலகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்இந்தச்சூழலில் பொன்முடிக்கு மீண்டும் எம்.எல்.ஏ.பதவி வழங்குவது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு உடன் பேரவை செயலாளர் சீனிவாசன் ஆலோசனை நடத்தி வருகிறார்
தொடர்ந்து படியுங்கள்தருமபுரி, தொப்பூர் கணவாய் தேசிய நெடுஞ்சாலையில் 6.6 கி.மீ தொலைவிற்கு உயர்மட்ட சாலை அமைக்கும் பணிகளை பிரதமர் மோடி இன்று (மார்ச் 11) காணொலி வாயிலாக துவக்கி வைக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்திமுக கூட்டணியில் இடம் பெற்று இருக்கிற அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் தொகுதி பங்கீடு நேற்று (மார்ச் 9) நிறைவு செய்யப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்கடந்த மக்களவை தேர்தலில் புதுச்சேரியும் சேர்த்து 10 இடங்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. தேனி தொகுதி தவிர்த்து, 9 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது
தொடர்ந்து படியுங்கள்திமுகவுடன் இன்னும் தொகுதி பங்கீடு உறுதி செய்யப்படாத நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திருமாவளவன் இன்று (மார்ச் 8) பேச்சுவார்த்தை நடத்தினார்.
தொடர்ந்து படியுங்கள்டெல்லி பாரத் மண்டபத்தில் இன்று தேசிய படைப்பாளர்கள் விருதை பிரதமர் மோடி இன்று (மார்ச் 8) வழங்குகிறார்.
தொடர்ந்து படியுங்கள்