விஜய் பஞ்ச் வசனத்துடன் அர்ஜூனை பாராட்டிய ரோகித் சர்மா

இந்த போட்டியில் பரபரப்பான கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அதனை அர்ஜுன் டெண்டுல்கர் வீசினார். அதில் 5 ரன்களை மட்டுமே கொடுத்த அவர், புவனேஷ்வர் குமார் விக்கெட்டை கைப்பற்றினார்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

சென்னை சேப்பாக்கத்தில் 21ம் தேதி நடக்க உள்ள சென்னை- ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டியின் டிக்கெட் விற்பனை இன்று நடைபெறுகிறது.

தொடர்ந்து படியுங்கள்