மத்திய அரசுடன் சுமுகமாக போய் தமிழ்நாட்டுக்கு தேவையானவற்றை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் பொன்முடிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார். இன்று மதுரை காமராஜர் பல்கலையில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கௌரவ விருந்தினர் என்ற பெயரில் மத்திய அமைச்சர் எல்.முருகன் அழைக்கப்பட்டுள்ளார். அதனால் பல்கலைக் கழக இணைவேந்தரும் உயர்கல்வித் துறை அமைச்சருமான பொன்முடி இவ்விழாவை புறக்கணித்தார். இதுகுறித்து இன்று (ஜூலை 13) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “இந்தியைப் புதிய […]
தொடர்ந்து படியுங்கள்