மணிஷ் சிசோடியா ராஜினாமா!
டெல்லி துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா, உள்துறை அமைச்சராக இருந்த சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் தங்களது அமைச்சர் பதவியை இன்று (பிப்ரவரி 28) ராஜினாமா செய்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்டெல்லி துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா, உள்துறை அமைச்சராக இருந்த சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் தங்களது அமைச்சர் பதவியை இன்று (பிப்ரவரி 28) ராஜினாமா செய்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்திமுக ஆட்சி அமைந்த பின்னர் 316 துணை மின் நிலையங்கள் அமைக்க அரசு ஆணை வழங்கப்பட்டுள்ளது என்று பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்நடிப்பதைத் தொடர்வீர்களா என்ற கேள்விக்கு, “ஏன் இவ்வளவு கவலை” என்று சிரித்தபடியே எதிர்கொண்டார் உதயநிதி ஸ்டாலின்
தொடர்ந்து படியுங்கள்சில நாட்கள் சட்டமன்ற உறுப்பினராக உதயநிதி பயிற்சி பெற வேண்டும் என்பதனால் தான் முதல்வர் ஸ்டாலின் அவருக்கு தாமதமாக அமைச்சர் பதவி கொடுத்துள்ளார் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொமுடி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்கும் விழாவில் கலந்துகொள்ள எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்உதயநிதியின் அனுபவமின்மையை அதிகாரிகள் தவறாக பயன்படுத்தி அவருக்கும் ஆட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்திவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
தொடர்ந்து படியுங்கள்யாரிடம் இருந்தும் முக்கிய துறைகளை பறிக்க வேண்டாம் என்று முடிவு செய்த ஸ்டாலின் தான் இப்போது வைத்திருக்கும் துறைகளில் ஒன்றான சிறப்புத் திட்ட செயலாக்கத்துறையை உதயநிதியிடம் கொடுக்க இருக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 68 பேரை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நாளை(நவம்பர் 10) துபாய் அழைத்து செல்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்பருவமழை பெய்து வந்தாலும் கூட சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் 100 சதவீதம் மின்சாரம் வினியோகம் – மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி
தொடர்ந்து படியுங்கள்அமைச்சர்களின் வருகைக்காகக் கூலிக்குக் கொடி கட்டிய இளைஞர் பேருந்து மோதி இறந்துவிட்டார் என்ற செய்தி பரவினால் பெரும் விமர்சனமாகும் என்று நடந்த சம்பவத்தை மறைத்துவிட்டதாக டேவிட்டின் உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்