senthil balalji pettition dismissed

செந்தில் பாலாஜி மனு தள்ளுபடி!

அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணங்களை வழங்க கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தொடர்ந்து படியுங்கள்
senthil balaji madras session court

வழக்கு ஆவணங்களை கேட்டு செந்தில் பாலாஜி மனுத்தாக்கல்!

அமலாக்கத்துறையிடம் குற்றப்பத்திரிகை, கைது குறிப்பாணை உள்ளிட்ட ஆவணங்களை கேட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 14) மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
senthil balaji madras session court

முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி இன்று ஆஜர்!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் அமலாக்கத்துறை கஸ்டடி நாட்கள் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

செந்தில் பாலாஜி சகோதரர் பங்களாவை முடக்கிய அமலாக்கத்துறை!

கரூர் சேலம் பைபாஸ் சாலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார் புதிதாக கட்டி வந்த பங்களா வீட்டை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
senthil balaji case supreme court

செந்தில் பாலாஜி வழக்கு: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு!

போக்குவரத்து துறையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பண மோசடி செய்த வழக்கில் விசாரணையை முடிக்க செப்டம்பர் 30-ஆம் தேதி வரை  தமிழக அரசுக்கு கெடு விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.

தொடர்ந்து படியுங்கள்
senthil balaji enforcement Investigation

செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை!

உச்சநீதிமன்றம், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதியை தொடர்ந்து செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை இன்று முதல் விசாரணை நடத்த உள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
Senthil Balaji in ED investigation

ED விசாரணையில் செந்தில் பாலாஜி : அடுத்த கைது யார்?

செந்தில் பாலாஜியை காப்பாற்ற திமுக சட்ட ரீதியாக கடுமையாக போராடியது. செந்தில் பாலாஜிக்காக இந்தியாவிலேயே உச்சபட்சமாக சம்பளம் வாங்கும் மூத்த வழக்கறிஞர்களான கபில் சிபில், முகுல் ரோத்தகி, என்.ஆர்.இளங்கோ ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

“செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 12-வரை ED காவல்” – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜியை ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
senthil balaji ed case

செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் ரெய்டு: ED பறிமுதல் செய்தது என்ன?

நேற்று முன்தினமும் (ஆகஸ்ட் 3) செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய கரூர் கோவை உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து படியுங்கள்
annamalai says tasmac tamil nadu

“அடுத்து அமைச்சர் மூர்த்தி தான்” – அண்ணாமலை

செந்தில் பாலாஜிக்கு அடுத்து அமைச்சர் மூர்த்தி தான் சிறைக்கு செல்வார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்