பழனி பஞ்சாமிர்தம்: விலங்கு கொழுப்பு நெய் பயன்படுத்தப்படுகிறதா? – சேகர்பாபு விளக்கம்!

பழனி முருகன் கோவிலில் பஞ்சாமிர்தம் தயாரிக்க ஆவின் நெய் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (செப்டம்பர் 21) தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“முத்தமிழ் முருகன் மாநாடு மாபெரும் வெற்றி” – அமைச்சர் சேகர்பாபு

பழனியில் நடைபெற்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு மாபெரும் வெற்றியடைந்துள்ளது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (ஆகஸ்ட் 25) தெரிவித்துள்ளார். பழனியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு, “திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற நாள் முதல் இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு பல்வேறு செயல்களை செய்வதற்கு ஸ்டாலின் ஊக்கமளித்தார். ஆன்மீக அன்பர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து வருகிறோம். அந்தவகையில், நேற்று தொடங்கப்பட்ட மாநாடு மாபெரும் வெற்றியடைந்ததை உங்களிடம் தெரிவித்துக்கொள்கிறேன். நேற்று […]

தொடர்ந்து படியுங்கள்
doctors advised stalin medical health

சென்னைக்குள் என்றாலும்… முதல்வருக்கு டாக்டர்கள் அறிவுறுத்தல்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நவம்பர் முதல் வாரத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

சனாதன விவகாரத்தில் உள்நோக்கத்துடன் வழக்கு: சேகர்பாபு வாதம்!

சனாதன விவகாரத்தில் தனக்கு எதிராக உள்நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்திருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று வாதம் முன்வைக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்
Kilambakkam bus terminus Opening

கிளாம்பாக்கம் பேருந்து முனையம்: அமைச்சரின் அப்டேட்!

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறப்பு தொடர்பாக பேசியுள்ள அமைச்சர் சேகர்பாபு, ‘கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் முறையாக திட்டமிடாததால் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆளுநர் மாளிகை பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டது ஏன்? – சேகர்பாபு விளக்கம்!

புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்பட உள்ள செங்கோல் தமிழகத்திற்கான பெருமை என்பதால் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டேன் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கோயில்களில் விஐபி தரிசனம் ரத்து: சேகர்பாபு

ஆண்டுக்கு 40 லட்சம் ரூபாய் வருவாய் வந்தது. என்றாலும், இந்த நடைமுறை தேவையில்லை என்று முடிவெடுத்து, இந்த கட்டணமுறையை ரத்து செய்துவிட்டோம்.

தொடர்ந்து படியுங்கள்