ஆண்ட பரம்பரை குறித்த பேச்சு : அமைச்சர் மூர்த்தி விளக்கம்!

ஆண்ட பரம்பரை குறித்த பேச்சு : அமைச்சர் மூர்த்தி விளக்கம்!

நான் பேசியதை எடிட் செய்து பரப்புகிறார்கள் என்று வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் விளக்கமளித்துள்ளார். மதுரை முக்குலத்தோர் இலவச கல்வி மற்றும் வேலைவாய்ப்பு அறக்கட்டளையில் படித்து தேர்வானவர்களுக்கான பாராட்டு விழாவில் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி கலந்துகொண்டார். அப்போது, நாம் ஆண்ட பரம்பரை… வரலாறுகள் மறைக்கப்பட்டிருக்கின்றன என்று கூறியிருந்தார். அவரது பேச்சு சர்ச்சையான நிலையில் இன்று (ஜனவரி 2) மதுரையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் மூர்த்தி விளக்கமளித்தார். அவர் கூறுகையில், “அந்த கேசட்டை முழுமையாக பார்த்துவிட்டு கேள்வி…

மூர்த்தி Vs உதயகுமார்: மதுரையை மையம் கொள்ளும் கல்யாண அரசியல்!

மூர்த்தி Vs உதயகுமார்: மதுரையை மையம் கொள்ளும் கல்யாண அரசியல்!

ஜல்லிக்கட்டு விழாவிற்கு சாப்பாடு போட்டோம் என்று கூறுகிறீர்கள். இதே கொரோனா காலத்தில் முகம் தெரியாத நபர்களுக்கு நாங்கள் உணவு வழங்கினோம்” என்றார்.

வணிகவரி சோதனை பழிவாங்கும் நோக்கத்துடன் நடத்தப்படுகிறதா? அமைச்சர் மூர்த்தி பதில்!

வணிகவரி சோதனை பழிவாங்கும் நோக்கத்துடன் நடத்தப்படுகிறதா? அமைச்சர் மூர்த்தி பதில்!

வணிகவரித் சோதனைகள் பழிவாங்கும் நோக்கத்துடன் நடத்தப்படுகிறதா என்கிற கேள்விக்கு யாருடைய தலையீடும் இல்லை என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

சூரி ஹோட்டல் ரெய்டு: மதுரை அமைச்சர்கள் காரணமா?

சூரி ஹோட்டல் ரெய்டு: மதுரை அமைச்சர்கள் காரணமா?

இதனால் நடிகர் சூரி அமைச்சர் பி.டி.ஆருடன் நெருக்கம் காட்டியதை முன்னிட்டு, பி.டி.ஆரைப் பழிவாங்கும் நோக்கில் அவரது ஆதரவாளரான சூரிக்கு வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி குறிவைத்திருக்கிறார் என்கின்றனர்.

போலி பத்திரப்பதிவைத் தடுக்க புது சட்டம்: அமைச்சர் மூர்த்தி

போலி பத்திரப்பதிவைத் தடுக்க புது சட்டம்: அமைச்சர் மூர்த்தி

இதில் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், உரிய சிறைத்தண்டனைக்கும் உட்படுத்தப்படுவார்கள். மேலும், அந்தச் சட்டத்தின் மூலம் காலதாமதமின்றி உடனே தீர்வும் காணப்படும்” என்றார்.