திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை : அமைச்சர் எ.வ.வேலு
திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று (டிசம்பர் 16) விளக்கமளித்துள்ளார்.
திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று (டிசம்பர் 16) விளக்கமளித்துள்ளார்.
கேரள மாநிலம் வைக்கத்தில் புனரமைக்கப்பட்ட பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகிய இருவரும் இணைந்து இன்று (டிசம்பர் 12) திறந்து வைத்தனர்.
“எடப்பாடி ஆட்சியில் மட்டும் 7 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு உடனே இடிந்து விழுந்தது” என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பதிலடி கொடுத்துள்ளார்.
தூத்துக்குடியிலுள்ள இந்த தமிழ்நாடு கடல்சார் பயிற்சி நிறுவனத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக சாகர்மாலா திட்டத்தின், கடலோர சமூக மேம்பாட்டின்கீழ், 100% சதவீத நிதியுதவியாக ரூ.11.47 கோடிக்கான அனுமதி விரைவில் வழங்கவேண்டும்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதற்கு காவல்துறை இன்னும் அனுமதி வழங்கவில்லை.
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ புத்தக வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஆகஸ்ட் 24) நடைபெற்றது.
சென்னை சேப்பாக்கம் பொதுப்பணித்துறை கூட்டரங்கில், பொதுப்பணித்துறையின் சென்னை மண்டலம் மூலம் கட்டப்பட்டு வரும் கட்டடப் பணிகள் குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று (ஆகஸ்ட் 20) ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுக்கு சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
கிழக்குக் கடற்கரைச் சாலையில் நடைப்பெற்றுவரும் சாலைப் பணிகள் தொடர்பாக, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று (ஆகஸ்ட் 19) நேரடியாக களஆய்வு மேற்கொண்டார்.
மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு சாலை பணிகளை முடித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துறை அதிகாரிகளுக்கு பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டுள்ளார்.
திமுக அரசு அமைந்தவுடன் பல்வேறு நகரப்பகுதிகளில் புறவழிச்சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 13 பேர் உயிரிழந்ததாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று (ஜூன் 19) தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கான திட்டங்கள் குறித்து பலமுறை முதல்வர் ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை வைத்தும் எதையும் அவர் நிறைவேற்றி தந்தது இல்லை என்று திமுக துணை பொதுச்செயலாளரும் எம். பி. யுமான கனிமொழி கூறியுள்ளார்
இதுவரை இல்லாத அளவுக்கு தூத்துக்குடியில் 95 சென்டி மீட்டர் பெய்ததால், அதிகம் பாதிக்கப்பட்டது சாலைகள்தான். நெடுஞ்சாலைத்துறையை பொறுத்த வரையில், சாலைகளை தற்காலிகமாக செப்பனிடுவது என்பது உடனடியாக மேற்கொள்ள முடியும்.
திருவண்ணாமலையில் நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு பக்தர்கள் பிளாஸ்டிக் பைகளை எடுத்து வர வேண்டாம் என்று அமைச்சர் எ.வ.வேலு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
‘என் வீட்டில் ஒரு பைசா எடுக்க முடிந்ததா? என்று சவால் விட்டதோடு… இதில் ஐ.டி. அதிகாரிகள் மீது வருத்தமில்லை. அவர்கள் அம்புகள்தானே… எய்தவர்கள் எங்கோ இருக்கிறார்கள்
மேலும் எ.வ.வேலுவை தொடர்ந்து திண்டிவனம் சாலையில் உள்ள அவரது மகன் கம்பன் வீட்டிலும் இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது.
பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் இன்று (நவம்பர் 3) காலை முதல் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான அருணை பொறியியல் கல்லூரி, அருணை மருத்துவக் கல்லூரி, ஜீவா வேலு மெட்ரிகுலேஷன் பள்ளி, அருணை கிரானைட் என அமைச்சர்.எ.வ.வேலுவிற்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர் எ.வ.வேலு வீடுகள், அலுவலகம் உட்பட 40 இடங்களில் சுமார்…
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க உள்ளது. இதற்காக கடந்த மாதம் அமைச்சர் எ.வ.வேலு, நாகை துறைமுகத்தை ஆழப்படுத்தி தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் சிறு துறைமுகங்களை மேம்படுத்த அன்னிய முதலீட்டை அதிகரிப்பதற்கான சாத்தியமான வழிகள் குறித்தும் சிங்கப்பூர் துறைமுக பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.
நாகப்பட்டினம் துறைமுகத்தில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு அக்டோபர் மாதம் வாரத்தில், தமிழ்நாடு அரசுடன் இணைந்து பயணிகள் கப்பல் போக்குவரத்தினைத் துவக்க ஒன்றிய அரசு உத்தேசித்துள்ளது.
தமிழ்நாடுதான் அதிகமாக ஜிஎஸ்டி செலுத்துகிறது. அதனால் தமிழ்நாட்டிற்கு அதிகப்படியான நிதி வழங்கவேண்டும் என்று மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனவாலிடம் அமைச்சர் எ.வ.வேலு கேட்டுக்கொண்டார்.
தமிழக கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க துறைமுகங்கள் மற்றும் கோரமண்டல கடற்கரையில் உள்ள பல துறைமுகங்கள் தமிழ்நாட்டின் பொருளாதார மற்றும் கலாச்சார வரலாற்றில் குறிப்பிடத்தக்க பங்காற்றிக் கொண்டிருந்தன.
கலைஞருக்கு பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பான இரண்டாம் கட்ட பணிகள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஆரம்பிக்கப்படும் என்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று(ஆகஸ்ட் 2) தெரிவித்துள்ளார்.
மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின், எச்.சி.எல் குழும நிறுவனர் ஷிவ் நாடார். எச்.சி.எல் குழும தலைவர் ரோஷினி நாடார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சென்னை, தலைமைச் செயலகத்தில், பருவ மழையை எதிர்கொள்வதற்கு எடுக்கப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, இன்று (ஜூன் 27) பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த கூட்டத்தில் அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
மலைப்பகுதிகளில் உள்ள கொண்டை ஊசி வளைவுகள் மற்றும் ஆபத்தான வளைவு பகுதிகளில் வெளிநாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருளை விபத்து தடுப்பான்கள் அமைக்கப்படும்.
சாலையில் உள்ள பள்ளங்கள் மாநில நெடுஞ்சாலைகளில் 24 மணி நேரத்திலும் மாவட்ட முக்கிய சாலைகள் மற்றும் இதர சாலைகளில் 72 மணி நேரத்திலும் சரி செய்யப்படும்.. சரி செய்யப்பட்ட புகைப்படம் உடனுக்குடன் கைபேசி செயலியில் பதிவேற்றம் செய்யப்படும். இப்படி பள்ளங்கள் அற்ற சாலைகள் என்ற இலக்கை நோக்கி நெடுஞ்சாலைத் துறை முன்னேறி செல்லும்.