Kanimozhi reply to PM Modi

ஸ்டிக்கர் ஒட்டுவது யார்?: மோடிக்கு கனிமொழி கேள்வி!

தமிழகத்திற்கான திட்டங்கள் குறித்து பலமுறை முதல்வர் ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை வைத்தும் எதையும் அவர் நிறைவேற்றி தந்தது இல்லை என்று திமுக துணை பொதுச்செயலாளரும் எம். பி. யுமான கனிமொழி கூறியுள்ளார்

தொடர்ந்து படியுங்கள்

நெல்லை, தூத்துக்குடி சாலைகள் – பாதிப்பு ரூ.1000 கோடி : எ.வ.வேலு பேட்டி!

இதுவரை இல்லாத அளவுக்கு தூத்துக்குடியில் 95 சென்டி மீட்டர் பெய்ததால், அதிகம் பாதிக்கப்பட்டது சாலைகள்தான். நெடுஞ்சாலைத்துறையை பொறுத்த வரையில், சாலைகளை தற்காலிகமாக செப்பனிடுவது என்பது உடனடியாக மேற்கொள்ள முடியும்.

தொடர்ந்து படியுங்கள்
Don't bring plastic bags to Karthigai Deepam festival

தீபத்திருவிழாவுக்கு பிளாஸ்டிக் பைகளை எடுத்து வர வேண்டாம்: அமைச்சர் எ.வ.வேலு

திருவண்ணாமலையில் நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு பக்தர்கள் பிளாஸ்டிக் பைகளை எடுத்து வர வேண்டாம் என்று அமைச்சர் எ.வ.வேலு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: 2 நாளில் முடிந்த ரெய்டு, 5 நாள் இழுத்தது ஏன்? வேலு வீட்டில் நடந்தது என்ன?

‘என் வீட்டில் ஒரு பைசா எடுக்க முடிந்ததா? என்று சவால் விட்டதோடு… இதில் ஐ.டி. அதிகாரிகள் மீது வருத்தமில்லை. அவர்கள் அம்புகள்தானே… எய்தவர்கள் எங்கோ இருக்கிறார்கள்

தொடர்ந்து படியுங்கள்
income tax raid on minister ev velu and his son kamban house

அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக ஐ.டி சோதனை!

மேலும் எ.வ.வேலுவை தொடர்ந்து திண்டிவனம் சாலையில் உள்ள அவரது மகன் கம்பன் வீட்டிலும் இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் ஐடி ரெய்டு!

பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் இன்று (நவம்பர் 3) காலை முதல் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான அருணை பொறியியல் கல்லூரி, அருணை மருத்துவக் கல்லூரி, ஜீவா வேலு மெட்ரிகுலேஷன் பள்ளி, அருணை கிரானைட் என அமைச்சர்.எ.வ.வேலுவிற்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர் எ.வ.வேலு வீடுகள், அலுவலகம் உட்பட 40 இடங்களில் சுமார் […]

தொடர்ந்து படியுங்கள்
Nagapattinam to Sri Lanka Passenger ship

நாகப்பட்டினம் – இலங்கை… பயணிகள் கப்பல்: இன்று சோதனை ஓட்டம்!

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க உள்ளது. இதற்காக கடந்த மாதம் அமைச்சர் எ.வ.வேலு, நாகை துறைமுகத்தை ஆழப்படுத்தி தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து படியுங்கள்
Development of Small Ports in Tamilnadu

சிறு துறைமுகங்கள் மேம்பாடு : சிங்கப்பூரில் எ.வ.வேலு

தமிழ்நாட்டில் சிறு துறைமுகங்களை மேம்படுத்த அன்னிய முதலீட்டை அதிகரிப்பதற்கான சாத்தியமான வழிகள் குறித்தும் சிங்கப்பூர் துறைமுக பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.

தொடர்ந்து படியுங்கள்
Nagapatnam Gangesam boat service

நாகை – காங்கேசம் கப்பல் போக்குவரத்து எப்போது?

நாகப்பட்டினம் துறைமுகத்தில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு அக்டோபர் மாதம் வாரத்தில், தமிழ்நாடு அரசுடன் இணைந்து பயணிகள் கப்பல் போக்குவரத்தினைத் துவக்க ஒன்றிய அரசு உத்தேசித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Minister EV Velu Request to Union Govt

துறைமுகங்கள் விரிவாக்கம்… மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் : எ.வ.வேலு

தமிழ்நாடுதான் அதிகமாக ஜிஎஸ்டி செலுத்துகிறது. அதனால் தமிழ்நாட்டிற்கு  அதிகப்படியான நிதி வழங்கவேண்டும் என்று மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனவாலிடம் அமைச்சர் எ.வ.வேலு கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து படியுங்கள்