கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கூட்டம்… முன்பே எச்சரித்த பயணிகள்- அலட்சிய ரயில்வே அமைச்சர்

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கூட்டம்… முன்பே எச்சரித்த பயணிகள்- அலட்சிய ரயில்வே அமைச்சர்

ஒடிசா பாலசோர் பகுதியில் ஷாலிமர் – சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், பெங்களூரு – ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் மூன்றும் விபத்துக்குள்ளானதில் இதுவரை 280 பேர் உயிரிழந்துள்ளனர் 900 பேர் காயமடைந்துள்ளனர்.

youtuber manish kashyap arrested

புலம்பெயர் தொழிலாளர்கள் வதந்தி: தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் யூடியூபர் கைது!

புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பியதற்காக பீகார் யூடியூபர் மணீஷ் காஷ்யப் தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு வழக்கு: உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு!

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு வழக்கு: உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு!

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்துவது தொடர்பான வழக்கில் மார்ச் 27-ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

போலி வீடியோக்களை தோலுரித்த ஜுபைருக்கு கொலை மிரட்டல்!
|

போலி வீடியோக்களை தோலுரித்த ஜுபைருக்கு கொலை மிரட்டல்!

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் போலி வீடியோக்களை கண்டறிந்து செய்தி வெளியிட்ட Alt News பத்திரிகையாளர் முகமது ஜுபைர் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தொழிலாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்

புலம்பெயர் தொழிலாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (மார்ச் 7) புலம்பெயர் தொழிலாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் ஆறுதலாக பேசினார்.

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

நாகர்கோவில் மாநகராட்சி புதிய அலுவலக கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 7) திறந்து வைக்கிறார்.

“தமிழர்களையும் வட இந்தியர்களையும் பிரிக்க முயற்சி”: சிராக் பஸ்வான்

“தமிழர்களையும் வட இந்தியர்களையும் பிரிக்க முயற்சி”: சிராக் பஸ்வான்

போலி வீடியோக்களை பரப்பி தமிழர்களையும் வட இந்தியர்களையும் பிரிக்க முயற்சிக்கிறார்கள் என்று லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

தமிழ் நாடு, பீஹார்: இரு மாநிலங்களின் வரலாறும், வதந்தி அரசியலும்
|

தமிழ் நாடு, பீஹார்: இரு மாநிலங்களின் வரலாறும், வதந்தி அரசியலும்

. உண்மையில் எந்தத் தாக்குதலும் நிகழாதபோது எப்படி இந்த வதந்தி பரவியது, குறிப்பாக பீஹார் மாநிலத்தவர் மட்டும் தாக்கப்பட்ட ஏதேனும் காரணம் இருக்க முடியுமா என்பதெல்லாம்தான் கேள்விகள்.

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

தோள் சீலை போராட்டத்தின் 200-வது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம் இன்று (மார்ச் 6) நாகர்கோவிலில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் கலந்து கொள்கின்றனர்.

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம்: அண்ணாமலை மீது வழக்குப்பதிவு!

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம்: அண்ணாமலை மீது வழக்குப்பதிவு!

புலம்பெயர் தொழிலாளர் விவகாரத்தில் அவதூறு பரப்பும் வகையில் அறிக்கை வெளியிட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம்: திமுகவை சாடும் அண்ணாமலை

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம்: திமுகவை சாடும் அண்ணாமலை

தமிழகத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகள் பரப்பப்படுவது வருத்தமளிக்கிறது.

புலம்பெயர் தொழிலாளர்கள்… போலி வீடியோக்கள்: உண்மை ரிப்போர்ட்!

புலம்பெயர் தொழிலாளர்கள்… போலி வீடியோக்கள்: உண்மை ரிப்போர்ட்!

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்குப்படுவதாக சில விடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ காட்சிகள் போலியானவை என்று Alt News செய்தி நிறுவனம் Fact Check செய்து செய்தி வெளியிட்டுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர் விவகாரம்: பிகார் குழு தமிழ்நாடு வருகை! 

புலம்பெயர் தொழிலாளர் விவகாரம்: பிகார் குழு தமிழ்நாடு வருகை! 

பிகார் மாநில அரசின் அதிகாரிகள் குழு இன்று (மார்ச் 4) மாலை தமிழ்நாடு அரசு அதிகாரிகளை சந்தித்து நிலையை ஆராய்கிறது

மக்கள் ஐ.டி. தேவையா? – விஜயகாந்த் கேள்வி!

மக்கள் ஐ.டி. தேவையா? – விஜயகாந்த் கேள்வி!

அனைத்து சலுகைகளும்‌ பெற ஆதார்‌ எண்‌ இருக்கும்‌ போது மக்கள்‌ ஐடி திட்டம்‌ தேவையா? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.