”கைத்தட்டல் வாங்க முயற்சிக்கும் விஷயம் இல்லை”: விஷாலுக்கு மேயர் பிரியா பதில்!
கனமழையால் பாதிக்கப்பட்ட நிலையில் வீடியோ வெளியிட்டு அதிருப்தி தெரிவித்த நடிகர் விஷாலுக்கு மேயர் பிரியா தற்போது பதில் அளித்துள்ளார்.
கனமழையால் பாதிக்கப்பட்ட நிலையில் வீடியோ வெளியிட்டு அதிருப்தி தெரிவித்த நடிகர் விஷாலுக்கு மேயர் பிரியா தற்போது பதில் அளித்துள்ளார்.
சென்னை பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட குறிப்பிட்ட பகுதிகளில் மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் வழங்கப்பட்டது.
இன்று காலை ஆந்திர கடற்கரையை ஒட்டிய நெல்லூருக்கும் மசூலிபட்டணத்திற்கும் இடையே மிக்ஜாம் புயல் கரையை கடக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (டிசம்பர் 5) தெரிவித்துள்ளது.
மிக்ஜாம் புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பல்லாம் வர்ற புயலும் சரி, இப்ப வளர்ற பயல்களும் சரி, எப்படி உருமாறுவாங்கன்னு தெரியமாட்டேங்குது!
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்,
தென்மேற்கு வங்கக்கடலில் இன்னும் 12 மணி நேரத்தில் புயல் உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.