அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி முக்கிய உத்தரவு!
சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி புத்தூரில் இன்று (ஜனவரி 14) நடைபெற்ற பொங்கல் விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.
சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி புத்தூரில் இன்று (ஜனவரி 14) நடைபெற்ற பொங்கல் விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.
இன்று (டிசம்பர் 24) முன்னாள் முதல்வரும், அதிமுகவை நிறுவியவருமான எம்.ஜி.ராமச்சந்திரனின் 37ஆவது நினைவுநாள். இதைமுன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் எம்.ஜி.ஆரின் புகைப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, அவரை நினைவு கூர்ந்தனர். பொதுவாக எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய தலைவர்களின் பிறந்தநாளுக்கோ அல்லது நினைவு நாளுக்கோ அதிமுகவினர் மெரினாவில் உள்ள அவர்களது நினைவிடங்களுக்கு செல்லும் போது இருவரது சமாதிக்கும் சென்று மலர் தூவி மரியாதை செலுத்திவிட்டு வருவது வழக்கம். கடந்த ஆண்டு எம்.ஜி.ஆர் நினைவு நாள் அன்று அதிமுக…
‘எங்களின் அவதார புருஷருக்கு, புரட்சி தலைவருக்கு கண்ணீர் அஞ்சலி கடிதம்’ என்ற தலைப்பில் சைதை துரைசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதிமுக 53ஆம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு, தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (அக்டோபர் 17) மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
எம்.ஜி.ஆரின் தந்தை மருதூர் கோபால மேனனுக்கு சொந்தர ஊர் பாலக்காடு மாவட்டம் நெல்லப்பிள்ளி கிராமம் ஆகும். தாயார் சத்யபாமாவுக்கு வடவனுர் .
முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்டு 22) இரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா புறப்பட்டிருக்கிறார்.
ஏதோ மத்தியில் இருக்கும் ஆட்சியாளர்கள் வந்து வெளியிட்டால்தான் எம்ஜிஆருக்கு புகழ் கிடைக்கும் என்ற தோரணையில் அண்ணாமலை சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார் என எடப்பாடி தெரிவித்துள்ளார்.
ஆர்.எம்.வீரப்பன் எப்பவும் பணத்துக்கு பின் போனவர் அல்ல. அண்ணா சொன்னது போல் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை கடைபிடிச்சு வாழ்ந்தவர்.
ஆறு மாதங்களுக்கு முன் ஜெயலலிதா ஓர் ஊழல்வாதி என்று அண்ணாமலை பேசினார். அதற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்தபோது நான் உண்மையைத்தான் சொன்னேன் என்று மீண்டும் அதிமுகவினரை கோபப்படுத்தினார்.
அண்ணாவின் மறைவிற்குப் பிறகு, எந்த மக்கள் நலனுக்காக அந்த இயக்கம் அண்ணாவால் உருவாக்கப்பட்டு, ரத்தம் சிந்தி வளர்க்கப்பட்டதோ, அந்த மக்களின் நலனுக்கு எதிராகவே தீய சக்திகள் அந்த இயக்கத்தைத் திருப்பிய நேரத்தில், சிறிதும் தயக்கமின்றி தர்மத்தின் துணைகொண்டு தீய சக்தியை எதிர்த்து நின்றார்.
அவர்களில் சிலரிடம் எம்.ஜி.ஆர் குறித்த அவர்களுடைய நினைவுகளை நம்முடைய மின்னம்பலம் சேனலுக்காக பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டோம்.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் 36-வது நினைவு தினத்தை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (டிசம்பர் 24) அஞ்சலி செலுத்தினார்.
தந்தை பெரியார் 50-வது நினைவு நாளான இன்று சென்னை அண்ணா சாலை சிம்சன் அருகில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
நவம்பர் 21-ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமை கழகம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பெயரிடப்படாத இந்த படத்தில் நடிகர் ராஜ்கிரணுக்கு பேரனாக நடிகர் கார்த்தி நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் இவர்கள் இருவரின் கதாபாத்திரங்களும் எம்ஜிஆர் ரசிகர்களாம்.
சூது கவ்வும், காதலும் கடந்து போகும் ஆகிய இரண்டு படங்களை மட்டுமே இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கி இருக்கிறார். இருப்பினும் நலன் குமாரசாமி, கார்த்தி கூட்டணியில் உருவாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் அளவில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
அதிமுக ஆரம்பித்த போது எம் ஜி ஆர் உடன் திமுகவில் இருந்து வெளியேறி காஞ்சிபுரத்தில் கட்சிக்காக உழைத்தவர்களில் மிக முக்கியமானவர்கள் கே பாலாஜியும் காஞ்சி பன்னீர்செல்வமும்.
எனக்கு தெரிந்த ஒருவர். அவர் பெயர் கூற இயலாது. அவர் எனக்கு ஒரு ஆடியோ கேசட்டை கொடுத்து ‘இதை யாரிடமும் கொடுக்க வேண்டாம். நீங்கள் மட்டும் கேட்டு பிறகு என்னிடமே திருப்பிக்கொடுத்து விடுங்கள்’ என்று கூறினார்.
1947ல் எம்.ஜி.ஆர் அறிமுகமான ராஜகுமாரி படத்துக்கும், 1952ல் சிவாஜி கணேசன் அறிமுகமான பராசக்தி படத்துக்கும் கலைஞர்தான் வசனம் எழுதினார். இதில் ராஜகுமாரி படம் தான் கலைஞர் வசனம் எழுதிய முதல் படம்
செப்டம்பர் 25ஆம் தேதி மாலை கூடிய அதிமுக மாவட்ட செயலாளர்கள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வது என்று அந்த கட்சி ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது.
அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஜூலை 5ஆம் தேதி சென்னை தலைமைக் கழகத்தில் நடைபெற்றது.
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கப் போவது பற்றி பல்வேறு தகவல்களும் வந்து கொண்டிருக்கின்றன.
ஜெயலலிதா அவர்கள் பன்னீர் செல்வத்தை தொண்டனாக பெற்றது நான் பெற்ற பாக்கியம் என்று ஒரு கூட்டத்தில் கூறியிருந்தார்.
அதிமுகவின் கட்சி நிதியை தவறாக பயன்படுத்துகிறவர்களுக்குத் தண்டனை உறுதியாக வழங்கப்படும் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
ஓ.பன்னீர் செல்வம் முகங்களில் எம்.ஜி.ஆரை பார்க்கிறேன் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
பிறப்பின் அடிப்படையில் தலைமை தீர்மானிக்காமல் ஜனநாயக அடிப்படையில் தலைமையை தேர்ந்தெடுத்து ஜனநாயக மாண்புகளை காத்து நிற்கும் கழகத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றிருப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட மார்ச் 18-ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இதனை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தற்காலிக மகிழ்ச்சி நீடிக்காது என்று வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வகுத்த கழக சட்ட விதிகளை எடப்பாடி பழனிசாமி மாற்றியுள்ளார் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
நாடே சினிமா, அரசியல் என இரண்டிலும் அவருக்கு பேராதரவு வழங்கி கொண்டாடியபோதும் தன்னை சம்பளம் வாங்கி நடிக்கும் கலைஞன் என பொதுவெளியில் கூறுவதை கௌரவமாக கருதியவர்.