இந்திக்கு எதிராக கொதித்தெழுந்த மேகாலயா எம்.எல்.ஏ!
தொடர்ந்து பேசிய அர்டென்ட் மில்லர் “மேகாலயா ஒன்றும் இந்தி பேசும் மாநிலம் கிடையாது. முன்னதாக அசாம் மொழி எங்கள் மீது திணிக்கப்பட்டதை எதிர்த்து தான் தனி மாநிலம் பெற்றோம். மீண்டும் வேறு ஒரு மொழியை திணிக்க வேண்டாம். எங்களுக்கு புரியும் மொழியில் ஆளுநர் பேச வேண்டும்” என்று வலியுறுத்தினர்.
தொடர்ந்து படியுங்கள்