ராஜினாமா… அண்ணாமலையின் தனிப்பட்ட கருத்து: நயினார் நாகேந்திரன்

தேசிய தலைமை அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று சொன்னால் நான் மாநில தலைவர் பதவியே ராஜினாமா செய்து விட்டு போய்விடுவேன்” என்று அண்ணாமலை பேசியிருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

“பிக் பாக்கெட் அடிக்கிறார் எடப்பாடி”: பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து ஓபிஎஸ்

பிக் பாக்கெட் அடிப்பது போல பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றலாம் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துகின்றனர் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சிறப்பு திட்ட செயலாக்கம்: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அரசின் முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

கள ஆய்வில் முதல்வர்: இன்று மதுரை பயணம்!

கள ஆய்வு திட்டத்தின் கீழ் ஆய்வு செய்வதற்காக முதல்வர் ஸ்டாலின் மூன்று நாள் பயணமாக தென் மாவட்டங்களுக்கு செல்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

சென்னையில் இன்று (பிப்ரவரி 20) தனியார் ஓட்டலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தனது மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்‌.

தொடர்ந்து படியுங்கள்

அங்கன்வாடி மையங்களுக்கு வணிக மின்கட்டணம்: ரத்து செய்ய கோரிக்கை!

அங்கன்வாடி மையங்களுக்கான வணிக மின்கட்டண முறையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு ஐசிடிஎஸ் ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

“8 கோடி மக்கள் பாராட்டும் அரசாக அமைய வேண்டும்”: ஸ்டாலின்

நாம் அறிவிக்கும் அனைத்து திட்டங்களாலும் மக்கள் பயனடைந்தால் 8 கோடி மக்களும் பாராட்டும் அரசாக இந்த அரசு அமையும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

வேட்பாளர் படிவம்: ஓபிஎஸ் இபிஎஸ் தனித்தனியாக ஆலோசனை!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளர் ஒப்புதல் படிவத்தில் கையெழுத்திடுவதற்காக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகிய இருவரும் தனித்தனியாக ஆலோசனை மேற்கொண்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

புத்தாண்டு: பத்து நிமிட தரிசனம் தந்த விஜயகாந்த்

தொண்டர்கள் கேப்டன் வாழ்க கேப்டன் வாழ்க என்று  கோஷமிட்டுக் கொண்டிருந்ததால் அவர் பேச்சை சுருக்கமாக முடித்துக் கொண்டார். 

தொடர்ந்து படியுங்கள்