டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (நவம்பர் 21) நடைபெறுகிறது.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (நவம்பர் 21) நடைபெறுகிறது.
தேசிய நெடுஞ்சாலைகளில் டோல்கேட் அமைக்க கூடாது என்று மத்திய அரசுக்கு பல முறை கடிதம் எழுதியுள்ளதாக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
ஜெகத்ரட்சகன் எம்.பி தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் மூன்றாவது நாளாக இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.
திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக இன்று (அக்டோபர் 6) சோதனை நடத்தி வருகின்றனர்.
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இரண்டு நாள் பயணமாக இன்று புதுச்சேரி செல்கிறார்.
எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்பிற்கான ஆன்லைன் பதிவு நாளை (ஜூன் 28) தொடங்க உள்ளது.
மேலும், 2000 பேருக்கு மேல் ஆர் சி ஹச் பணியாளர்கள் இருக்கிறார்கள் ஆனால் தற்போது 878 பேர்தான் சீனியாரிட்டி அடிப்படையில் நிரப்ப இருக்கிறோம். மீதி இருக்கிறவர்கள் ஏற்கனவே இருக்கிற பணிகளில் தொடர்வார்கள். இனிவரும் காலங்களில் காலி பணியிடங்கள் இருந்தால் அவர்களும் நிரப்பப்படுவார்கள் என்றும் 15 ஆம் தேதி குடியரசு தலைவர் வருவது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பார். 15ஆம் தேதி பிறப்பதற்கு கூடிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் அதிமுக மயில் போன்றது. திமுக வான்கோழி. மயில் ஆடினால் தான் அழகாக இருக்கும். வான்கோழி ஆடினால் அழகாக இருக்காது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராய மரணங்கள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவினால் முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடத்தப்பட்டது. மதுரையில் மதுரை மாநகர் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர்…
பாஜக ஆட்சியில் இந்தியாவின் கட்டமைப்பு வளர்ச்சியில் புரட்சி ஏற்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
திரிபுரா மாநிலத்தில் இரண்டாவது முறையாக மாணிக் சாஹா இன்று முதல்வராக பதவியேற்றார்.
இந்த வழக்கு நீதிபதி வி.சிவஞானம் முன்பு இன்று (நவம்பர் 15 ) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, மனுதாரர் கொடுத்துள்ள புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு ஆரம்பக்கட்ட முகாந்திரம் உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதில் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராக உள்ளதால், இதுகுறித்து மேல் விசாரணை செய்ய அரசின் ஒப்பதலை பெற வேண்டியதுள்ளது. எனவே அரசின் ஒப்புதலுக்கு ஊழல் கண்காணிப்பு துறை ஆணையருக்கு ஆவணங்கள் அனுப்பப்பட்டுள்ளது என்று கூறினார்.
ஜுனியர் மாணவர்கள் ராகிங் செய்யப்பட்டது தொடர்பாக ஒரு வாரத்தில் அறிக்கை – வேலூர் சி.எம்.சி மருத்துவக்கல்லூரி இயக்குநர்
தனியார் மருத்துவக் கல்லூரிகள் மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஒத்துக்கலேன்னா வீடியோ சோசியல் மீடியா ஃபுல்லா பரவிடும் உனக்குதான் அசிங்கம்’னு மிரட்டினாரு. dharmapuri sexual doctor sathishkumar
கோர்ட், கேஸ் என போனால் படிப்பு வீணாகும். அவரை மன்னிப்பு கேட்கச் சொல்றோம் என சொல்லியிருக்கிறார்கள். sexual complaint against doctor
இதனால் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திவ்யபாரதி, இன்று (ஆகஸ்ட் 8) திடீரென்று மாயமாகி உள்ளார். இதுகுறித்து திண்டுக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.