தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை!
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கர்ப்பிணி தாய்மார்கள், வயது முதியவர்கள், இணை நோய் உள்ளவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்