சங்கரய்யாவின் உடலுக்கு அமைச்சர்கள் உதயநிதி, அன்பில் மகேஷ் அஞ்சலி!

மறைந்த மூத்த தலைவர் சங்கரய்யாவின் உடல் மாரிக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மதுரை வரும் ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம்!

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணிக்க உள்ள நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்த உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
train strike protest in tamilnadu

மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரயில் மறியல்!

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தியும், வேலை இன்றி தவிக்கும் இளைஞர்களுக்கு வேலை வழங்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று (செப்டம்பர் 7) தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

செந்தில் பாலாஜி கைது: திமுக கூட்டணி கண்டன பொதுக்கூட்டம்!

கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றாமல் மக்கள் விரோத ஆட்சியை கடந்த ஒன்பது ஆண்டுகளாக நடத்திக் கொண்டு இருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் மக்களுக்குக் கொடுத்தது அனைத்தும் கண்ணீரும் அடக்குமுறைகளும் தான். இத்தகைய சூழலில் அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது பாஜக தலைமை.
மாநிலங்களில் நடந்த பல்வேறு சட்டமன்றத் தேர்தல்களில் வரிசையாகத் தோற்று வருவதும் – நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் காட்டி வரும் எதிர்ப்பும் சேர்ந்து எந்தச் செல்வாக்கும் இல்லாத அரசாங்கமாக ஒன்பதாவது ஆண்டில் மொத்தமாகத் தேய்ந்துவிட்டது பாஜக ஆட்சி. எனவே, நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியை விட்டு இறங்குவது மட்டுமல்ல, எதிர்பாராத படுதோல்வியை அடையப்

தொடர்ந்து படியுங்கள்

கர்நாடகா தேர்தல் முடிவுகள்: காங்கிரஸ் கட்சிக்கு தலைவர்கள் வாழ்த்து!

கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச்செயலாளர் ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சீதராம் யெச்சூரி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

அதானி விவகாரம்: அமலாக்கத்துறை நோக்கி எதிர்க்கட்சிகள் பேரணி!

நாடாளுமன்றத்திலிருந்து அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற 18 எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களை மத்திய ரிசர்வ் படையினர் தடுத்து நிறுத்தினர்.

தொடர்ந்து படியுங்கள்

‘கார்ல் மார்க்ஸ்’: ஆளுநருக்கு பொன்முடி கண்டனம்!

தனக்கான விளம்பரத்திற்காகவும் தன்னை பதவியில் நியமிக்க பரிந்துரைத்தவர்களின் விருப்பத்திற்காகவும் உலக தலைவர்களையும் தமிழ்நாட்டின் மாண்புகளையும் சிதைக்கும் வகையில் செயல்படுவதையும் அரசியல்வாதி போல சமூக வலைதளங்களில் பதிவிடுவதையும் உடனடியாக நிறுத்திக் கொண்டு ஆளுநருக்குரிய வேலை என்னவோ அதில் கவனம் செலுத்துவதே மக்களின் வரிப்பணத்தில் அவர் பெரும் ஊதியத்திற்கு உண்மையானதாக இருக்கும்

தொடர்ந்து படியுங்கள்

திரிபுராவில் விறுவிறுப்பாக துவங்கிய வாக்குப்பதிவு!

திரிபுரா மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று (பிப்ரவரி 16) காலை 7 மணிக்கு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்
Che Guevara daughter arrived in Chennai

சென்னை வந்தார் சே குவேரா மகள்: கம்யூனிஸ்ட்டுகள் உற்சாக வரவேற்பு!

உலக இளைஞர்களின் ஆதர்ச நாயகர் சே குவேராவின் மகள் அலெய்டா குவேராவுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு

தொடர்ந்து படியுங்கள்

ஆளுநரை உடனே திரும்பப் பெறுக: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்!

தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் அதனைக் கடுமையாக விமர்சனம் செய்து வந்ததோடு, இனி பொறுப்பதற்கில்லை என்ற சூழலில், குடியரசுத் தலைவர் தமிழக ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என்கிற கோரிக்கையை எழுப்பியுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்