திருநங்கை ஜோடிக்கு அனுமதி மறுப்பு!
ஆலப்புழாவைச் சேர்ந்த நீலன் கிருஷ்ணா பெண்ணாக பிறந்து விருப்பத்தின்பேரில் அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறியவர். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஆத்மிகா ஆணாக பிறந்து விருப்பத்தின்பேரில் அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறியவர். இவர்கள் 2 பேரும், பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்