மன்சூர் அலிகான் முன் ஜாமீன்: தீர்ப்பு ஒத்திவைப்பு!
முன் ஜாமீன் கோரிய மன்சூர் அலிகான் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று (நவம்பர் 24) ஒத்திவைத்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்முன் ஜாமீன் கோரிய மன்சூர் அலிகான் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று (நவம்பர் 24) ஒத்திவைத்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைகுரிய வகையில் பேசியதாக பதியப்பட்ட வழக்கில் இன்று (நவம்பர் 23) காவல்நிலையத்தில் ஆஜரான மன்சூர் அலிகானிடம் போலீசார் 45 நிமிடங்கள் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து படியுங்கள்சென்னை மத்திய கைலாஷ் – இந்திரா நகர் இடையே கட்டப்பட்ட U Turn பாலத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (நவம்பர் 23) திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மன்சூர் அலிகான் பேசியதற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சையாக பேசியது தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகானுக்கு ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் இன்று சம்மன் கொடுத்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய, நடிகர் மன்சூர் அலிகான் மீது போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நடிகை திரிஷா உடன் லியோ படத்தில் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்று சர்ச்சைக்குரிய வகையில் நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக, அவரின் பேச்சுக்கு நடிகை திரிஷா கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் திரிஷாவுக்கு ஆதரவாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தொடங்கி தெலுங்கு திரையுல உச்ச […]
தொடர்ந்து படியுங்கள்மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் தமிழக டிஜிபிக்கு பரிந்துரை செய்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்நடிகை த்ரிஷாவுடன் இணைந்து நடிக்காதது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மன்சூர் அலிகான் மீது தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்று மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு இன்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதற்கு மன்சூர் அலிகான் விளக்கம் அளித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இதனால் இரண்டாவது வாரத்தில் இருந்து பல்வேறு சண்டைகள் மற்றும் சர்ச்சைகள் என விறுவிறுப்பாக சென்றது பிக்பாஸ் நிகழ்ச்சி. மக்கள் மத்தியில் முதல் வாரத்திலேயே பிக்பாஸ் பேமஸ் ஆனது. இதற்கு முக்கிய காரணம் ஜிபி முத்து தான். அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவானது. சமூக வலைதளங்களில் ஜி.பி முத்து என்ற பெயரில் ஆர்மியும் தொடங்கப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்