தேவர் சிலைக்கு வெள்ளி கவசம் அணிவித்த ஓபிஎஸ்
முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து படியுங்கள்முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து படியுங்கள்மருத்துவமனையில் நடந்தது பற்றி ஓபிஎஸ் சொன்னது அத்தனையும் உண்மை. மனசாட்சிக்கும், இறைவனுக்கும் பயந்து முதல் நாள் என்ன சொன்னாரோ அதையே தான் இன்றுவரையும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்நீதிமன்றத்தில் வழங்கப்பட்டிருக்கும் இந்த உத்தரவாதத்தை மீறி அவர்கள் எதைச் செய்தாலும் அவர்கள்மீது நீதிமன்ற அவமதிப்பு தொடரும். நீதிமன்றம் தடையாணை பிறப்பித்துவிடும் என்பதாலேயே அவர்கள் அப்படி ஒரு உத்தரவாதத்தை அளித்தனர்
தொடர்ந்து படியுங்கள்கொடநாடு கொலை வழக்கில் மூடி மறைக்கப்பட்ட பல புதிய தகவல்கள் கிடைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
தொடர்ந்து படியுங்கள்அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து தேர்தல் ஆணையம், வங்கிகள், சபாநாயகர் அப்பாவு ஆகியோருக்கு உடனுக்குடன் கடிதம் எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து படியுங்கள்எந்த நீக்கங்களையும் செய்ய முடியாது. தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவினை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்ற உத்தரவைப் பார்க்கும்போது அது, ஓ.பன்னீர்செல்வத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி” என்றார்.
தொடர்ந்து படியுங்கள்