சென்னையில் அதிகாலையில் களைகட்டிய மாரத்தான்!

சென்னை ரன்னர்ஸ் அமைப்பு சார்பில் நீரழிவு நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நிதி திரட்டும் வகையிலும் சென்னையில் இன்று (ஜனவரி 8 ) அதிகாலை முதல் மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: துறை மாற்றமா?  பதற்றத்தில் அமைச்சர்கள்!

முதல்வர் ஸ்டாலின் என்ன நினைக்கிறார், என்ன செய்யப் போகிறார் என்பதைப் பொறுத்தே அமைச்சர்களின் இந்த பதற்றத்துக்கு விடை கிடைக்கும்

தொடர்ந்து படியுங்கள்

ஆன்லைன் குற்றம்: அமைச்சர் சொன்ன அட்வைஸ்!

அதுபோல் நடிகை கீர்த்தி சுரேஷ் புகைப்படத்தை பயன்படுத்தி, கர்நாடகாவைச் சேர்ந்த ஓர் இளம்பெண், இளைஞர் ஒருவரிடம் 40 லட்சம் ரூபாய் வரை பணம் பறித்துள்ளார். இப்படி, பல வகைகளிலும் ஆன்லைன் மூலம் மோசடி சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

தொடர்ந்து படியுங்கள்

அரசியல் கோமாளி அண்ணாமலை: அமைச்சர் மனோ தங்கராஜ்

ஆளுநர்களை யார் செயல்படுத்துகிறார்கள்? என்பது பொதுமக்களுக்கு தெரியும். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி. குஜராத்தில் வீட்டிற்குள் புகுந்து ஆண்களை கொலை செய்துவிட்டு, கர்ப்பிணி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள், நீதிமன்றத்தில் தண்டிக்கப்படாமல் விடுதலை ஆகி வந்தபோது வரவேற்பு அளித்த பாஜகவினர் , பெண்களுக்காக போராட்டம் நடத்துவதற்கு தகுதியானவர்கள் அல்ல.

தொடர்ந்து படியுங்கள்

குமரி: சுரேஷ் ராஜனை முடக்கிய ஸ்டாலின்- தனிக்காட்டு ராஜாவான மனோ தங்கராஜ்

சுரேஷ் ராஜன் பதவி நீக்கப்பட்டு ஏழு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் அவர் போட்டியிடுவதற்கு தயாரானார dmk party elections mano thangaraj sureshrajan

தொடர்ந்து படியுங்கள்

வேலுமணிக்கு ஒன்றிய அரசு வழக்கறிஞர் ஆஜர்: பாஜகவை விமர்சித்த தமிழக அமைச்சர்!

கூட்டணியில் இருந்தால், ஊழல் வழக்கில் உங்களுக்காக கூடுதல் ஒன்றிய அரசுத் தலைமை வழக்கறிஞர் (ASG) ஆஜராவார். ஊழலை எதிர்த்து பாஜக அரசின் செயல்படும் விதம் இதுதானா” என அதில் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

இனி நடந்துசெல்பவர்களுக்கும் ஜி.எஸ்.டி.! மத்திய அரசை விமர்சித்த தமிழக அமைச்சர்!

அடுத்ததாக நடந்து செல்பவர்களும் GST கட்ட வேண்டும் என்று ஒன்றிய பாஜக அரசு கூறினாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை” என அதில் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

வாடகை கார்களை இயக்கும் முயற்சியில் தமிழக அரசு ஆலோசனை – மனோ தங்கராஜ்

இதுவரை எந்த மாநில அரசும் செய்யாத இந்த புது திட்டத்தை கேரள அரசு முதல்முறையாக செய்ய இருக்கிறது. இதையடுத்தே தமிழக அரசும் இந்த முயற்சிக்கு தமிழக அரசும் வந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து படியுங்கள்