அடுத்த 3 மணி நேரம்: எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

சென்னை உள்பட 20 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

பாஜக இளைஞரணி மாநில செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று (டிசம்பர் 10) திருச்சியில் நடைபெறுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

கரையை கடக்க தொடங்கியது மாண்டஸ் புயல்!

வங்கக் கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் தற்போது, மாமல்லபுரத்துக்கு தென்கிழக்கே 70 கி.மீ. தொலைவில் உள்ளது. சென்னைக்கு தென்கிழக்கே 110 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

காற்றடித்தால் பவர் கட்: மின்வாரியம் அறிவிப்பு!

மாண்டஸ் புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகத்திற்கு ஏற்ப மின்சாரம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

8 மாவட்டங்களுக்கு விடுமுறை: தேர்வுகள் ஒத்திவைப்பு!

மாண்டஸ் புயல் கரையை கடக்க இருப்பதால் நாளை(டிசம்பர் 10) 8  மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அதி கனமழை, பலத்த காற்று: மாண்டஸ் புயல் எச்சரிக்கை!

மாண்டஸ் புயல் கரையைக் கடக்கும்போது அதிகனமழையும், பலத்த காற்றும் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

நெருங்கும் புயல்: சென்னையில் 11 விமானங்கள் ரத்து!

மாண்டஸ் புயல் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

எங்கெல்லாம் பேருந்து இயங்காது: போக்குவரத்துத்துறை அறிவிப்பு!

மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போது,கடலை ஒட்டிய கடற்கரை சாலைகளில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படாது என்று போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தமிழகத்திற்கு ரெட், ஆரஞ்ச் அலர்ட்!

மாண்டஸ் புயல் காரணமாகத் தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்