நண்பகல் நேரத்து மயக்கம் : தமிழர்களுக்கான பெருமிதம்!
இந்த கதையில் மலையாள மொழி மீதும், அதன் கலாசாரம் மீதும் பெருமிதம் கொண்டவராக வருகிறார் அந்த நபர். மலையாளியான அவர் திடீரென்று சகஜமாகத் தமிழ் பேசுவதே, கதையில் அமானுஷ்யத்தை உருவாக்குகிறது. அங்கிருப்பவர்களின் பெயர்களையும் அவர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளையும் விவரிக்கையில் அது உச்சம் தொடுகிறது.
தொடர்ந்து படியுங்கள்