பாலியல் வழக்கு: 10 நாட்களில் மரண தண்டனை… மம்தா ஆவேசம்!
பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளுக்கு பத்து நாட்களில் மரண தண்டனையை உறுதி செய்யும் வகையில், சட்டத்திருத்த மசோதா மேற்குவங்க மாநில சட்டமன்றத்தில் அடுத்த வாரம் நிறைவேற்றப்படும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இன்று (ஆகஸ்ட் 28) தெரிவித்துள்ளார்.