மடல் தந்த தமிழச்சி தங்க பாண்டியன்: சீனு ராமசாமியின் நெகிழ்ச்சி பதிவு!

வசனங்கள் தான் சீனுவின் பலம். விஜய் சேதுபதிக்கு அயிரை மீன்களைப் பாலில் எளிதாகக் கழுவுவதைப்போல கதைநாயகன் வேலை. மகனது அநியாயச் செயலுக்குப் பிராயச்சித்தமாகத் தன் கழுத்துச் சங்கிலியைக் கழட்டித் தந்தபடி உணவு பரிமாறும் அம்மாவின் கைகளின் நடுக்கமே சீனு ராமசாமியின் கதையின் ஆன்மாவை நமக்குக் கடத்துமிடம் – தமிழச்சி தங்கப்பாண்டியன்

தொடர்ந்து படியுங்கள்