அடுத்த 3 மணி நேரம்: எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?
சென்னை உள்பட 20 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சென்னை உள்பட 20 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்வங்கக்கடலில் உருவாகியிருந்த மாண்டஸ் புயல் இன்று (டிசம்பர் 10) அதிகாலை கரையைக் கடந்தது.
தொடர்ந்து படியுங்கள்வங்கக் கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் தற்போது, மாமல்லபுரத்துக்கு தென்கிழக்கே 70 கி.மீ. தொலைவில் உள்ளது. சென்னைக்கு தென்கிழக்கே 110 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சென்னை மாமல்லபுரத்தில் இன்று (ஆகஸ்ட் 13) முதல் முறையாக சர்வதேச பட்டம் விடும் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்செஸ் ஒலிம்பாட்டியில் இறுதிச்சுற்று ஆட்டத்தில் உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் செய்த செயலால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்கலந்துகொண்ட செஸ் வீரர்கள், நிர்வாகிகள் கால்பந்து திறமையை வெளிப்படுத்தினர். சென்னையின் எப்.சி. அணி சார்பாக நடத்தப்பட்ட இந்த போட்டிகள் வீரர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
தொடர்ந்து படியுங்கள்ஓபன் பிரிவில் இந்தியா B அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்தியா A அணி 7 ம் இடத்திலும் இந்தியா C அணி 20 ம் இடத்திலும் உள்ளன.
தொடர்ந்து படியுங்கள்44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக காய் நகர்த்தி வெற்றி பெற்றனர் அவர்களின் இன்றைய செயல்பாடுகளை பார்க்கலாம்
தொடர்ந்து படியுங்கள்எங்கேயும் இந்தியப் பிரதமர் மோடி படம் வைக்கவில்லை, இப்போதே மோடி படத்தை வைக்க வேண்டும் பாஜக கூச்சல்
தொடர்ந்து படியுங்கள்செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இன்று (ஜூலை 29 )நடைபெறும் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய மகளிர் ஏ அணி கறுப்பு நிற காய்களுடன் விளையாடுகிறது.
தொடர்ந்து படியுங்கள்