மாமல்லபுரத்தில் பயங்கரம்… கார் மோதி 5 பெண்கள் பலி!
மாமல்லபுரம் அருகே பண்டித மேடு பகுதியில் இந்த கார் சென்றுகொண்டிருந்தபோது சாலையோரம் அமர்ந்திருந்த 5 பெண்கள் மீது அதிகவேகமாக மோதி விபத்தை ஏற்படுத்தியது.
மாமல்லபுரம் அருகே பண்டித மேடு பகுதியில் இந்த கார் சென்றுகொண்டிருந்தபோது சாலையோரம் அமர்ந்திருந்த 5 பெண்கள் மீது அதிகவேகமாக மோதி விபத்தை ஏற்படுத்தியது.
மலேசியாவில் இருந்து சென்னை திரும்பியவுடன் மாமல்லப்புரத்திற்கு காரில் சென்ற இளைஞர் உட்பட 4 பேர் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகளிடம் அடாவடியாக நுழைவு கட்டணம் வசூலித்தால் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் தொடர்ந்து தவறுகள் நடந்தால் குத்தகை ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னையை அடுத்த கோவளத்திலிருந்து திருவிடந்தை வரையிலான ஹெலிகாப்டர் சுற்றுலா பயணம் தொடங்கியுள்ளது. இதில் 10 நிமிட பயணத்துக்கு ரூ.5,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கத்தில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளத்தில் இருந்து மாமல்லபுரம் வரையிலான ஹெலிகாப்டர் சுற்றுலாவை தனியார் பங்களிப்புடன் நடத்துவதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் நடைபெற்று கோவளத்தில் ஹெலி பேட் அமைக்கப்பட்டது. இதனிடையே சென்னை விமான நிலைய இயக்குநரின்…
மாமல்லபுரத்தில் நடைபெற்ற சர்வதேச அலைச்சறுக்கு போட்டியில் ஜப்பான் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
இந்தியாவில் முதல்முறையாக சென்னை மாமல்லபுரத்தில் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டி நாளை முடிவடைகிறது. இந்தியா தரப்பில் 16 வீரர்கள் உட்பட தாய்லாந்து, சிங்கப்பூர் மலேசியா, வங்கதேசம், மியன்மார், உள்ளிட்ட 12 நாடுகளை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட சர்வதேச அலைச்சறுக்கு வீரர்கள் இதில் பங்கேற்றனர். இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள் உலக அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெறுவர். இந்த நிலையில், மாமல்லபுரத்தில்…
கொலை முயற்சி வழக்கில் நரிக்குறவ பெண் அஸ்வினி கைது செய்யப்பட்டுள்ளார்.
முதல்கட்ட விசாரணையில் உயிரிழந்த 6 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இரண்டு வாகனங்களும், அதிவேகத்தில் வந்ததால் விபத்து ஏற்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு இன்று சென்னை மாமல்லபுரத்தில் புராதான சின்னங்களை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு இலவசமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் 21ம் தேதி நடக்க உள்ள சென்னை- ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டியின் டிக்கெட் விற்பனை இன்று நடைபெறுகிறது.
சென்னை உள்பட 20 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியிருந்த மாண்டஸ் புயல் இன்று (டிசம்பர் 10) அதிகாலை கரையைக் கடந்தது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் தற்போது, மாமல்லபுரத்துக்கு தென்கிழக்கே 70 கி.மீ. தொலைவில் உள்ளது. சென்னைக்கு தென்கிழக்கே 110 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
சென்னை மாமல்லபுரத்தில் இன்று (ஆகஸ்ட் 13) முதல் முறையாக சர்வதேச பட்டம் விடும் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
செஸ் ஒலிம்பாட்டியில் இறுதிச்சுற்று ஆட்டத்தில் உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் செய்த செயலால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கலந்துகொண்ட செஸ் வீரர்கள், நிர்வாகிகள் கால்பந்து திறமையை வெளிப்படுத்தினர். சென்னையின் எப்.சி. அணி சார்பாக நடத்தப்பட்ட இந்த போட்டிகள் வீரர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
ஓபன் பிரிவில் இந்தியா B அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்தியா A அணி 7 ம் இடத்திலும் இந்தியா C அணி 20 ம் இடத்திலும் உள்ளன.
44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக காய் நகர்த்தி வெற்றி பெற்றனர் அவர்களின் இன்றைய செயல்பாடுகளை பார்க்கலாம்
எங்கேயும் இந்தியப் பிரதமர் மோடி படம் வைக்கவில்லை, இப்போதே மோடி படத்தை வைக்க வேண்டும் பாஜக கூச்சல்
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இன்று (ஜூலை 29 )நடைபெறும் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய மகளிர் ஏ அணி கறுப்பு நிற காய்களுடன் விளையாடுகிறது.
சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறும் 442வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதல் சுற்று ஆட்டம் இன்று (ஜூலை 29) தொடங்குகிறது.
முதல்முறையாக நடத்தப்படும் போட்டியிலேயே சிறப்பான ஏற்பாடுகள் மூலம் உலக நாடுகளை உற்று நோக்க வைத்துள்ளது தமிழக அரசு!
சென்னை மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை சர்வதேச செஸ் கிராண்ட் மாஸ்டர் பாராட்டி உள்ளார்
ஜூலை 19 ஆம் தேதி பிரதமர் டெல்லியில் தொடங்கி வைத்த ஒலிம்பியாட் ஜோதி இன்று ( ஜூலை 27 ) காலை மாமல்லபுரம் வந்து சேர்ந்தது.
மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ( ஜூலை 28 )ஆம் தேதி முதல் ( ஆகஸ்ட் 10 )ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்திய வரலாற்றில் முதன் முறையாக தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சரித்திர புகழ் வாய்ந்த மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது.