விமர்சனம்: பரோஸ்!
நம்மூரில் 3டி படங்கள் வெளியாகுமா என்ற கேள்விக்கான பதிலாக, நடிகர் மோகன்லால் ‘பரோஸ்’ தந்திருக்கிறார். இது, அவர் இயக்கியிருக்கும் முதலாவது திரைப்படம். அதனால், இப்படம் கூடுதல் சிறப்பைப் பெற்றிருக்கிறது.
நம்மூரில் 3டி படங்கள் வெளியாகுமா என்ற கேள்விக்கான பதிலாக, நடிகர் மோகன்லால் ‘பரோஸ்’ தந்திருக்கிறார். இது, அவர் இயக்கியிருக்கும் முதலாவது திரைப்படம். அதனால், இப்படம் கூடுதல் சிறப்பைப் பெற்றிருக்கிறது.
ஒரு பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பின் காவலாளியான ஒரு முதியவர், இரவில் அங்கு வரும் ஒரு குடித்தனக்காரரைக் கொடூரமாகத் தாக்குவதில் இருந்து ‘எக்ஸ்ட்ரா டீசன்ட்’ திரைக்கதை தொடங்குகிறது.
நேரம், ராஜாராணி, நையாண்டி, திருமணம் எனும் நிக்காஹ், வாயை மூடிப் பேசவும் போன்ற தமிழ் படங்களில் நடித்தவர் நஸ்ரியா. அழகான, குறும்பான, இளமை கொப்பளிக்கிற பெண்ணாக அவர் நடித்த மலையாளப் படங்களான ஓம் சாந்தி ஓசன்னா, பெங்களூர் டேஸ், கூடே, ட்ரான்ஸ் போன்றவை தமிழ், தெலுங்கில் ‘டப்’ செய்யப்பட்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்டிருக்கின்றன.
‘ஜகமே தந்திரம்’ படத்தில் தனுஷோடு நடித்த இவர், இப்போது மணிரத்னத்தின் ‘தக் லைஃப்’ படத்தில் கமலோடு இணைந்திருக்கிறார். கிட்டத்தட்ட முப்பதாண்டுகளாக மலையாளத் திரையுலகில் இருந்துவரும் ஜோஜு ஜார்ஜ் முதன்முறையாக படம் இயக்கியிருக்கிறார். ‘பணி’ எனும் அப்படம் இப்போது தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.
இந்திய சினிமாவில் படைப்பிலும், சர்வதேச அங்கீகாரம் பெறுகின்ற முயற்சிகளில் மலையாள சினிமாக்கள் முண்ணணியில் தங்களை முன் நிறுத்திக் கொள்வார்கள்.
வனத்துறையில் பணியாற்றும் அஜயசந்திரன் (ஆசிஃப் அலி), அபர்ணா (அபர்ணா பாலமுரளி) இருவரும் பதிவுத்திருமணம் செய்து கொள்கின்றனர். இத்திருமணத்தில் அஜயனின் தந்தை அப்பு பிள்ளை (விஜயராகவன்) கலந்துகொள்ளவில்லை. அந்த நேரத்தில், வீட்டில் தனது துப்பாக்கியை அவர் தேடிக் கொண்டிருக்கிறார்.
‘மின்னல் முரளி’யில் நாயகனாக நடித்த டொவினோ தாமஸ் குஞ்சிக்கேலு, மணியன், அஜயன் என்று மூன்று வேடங்களில் நடித்த ‘ஏஆர்எம்’ தற்போது வெளியாகியிருக்கிறது. இப்படத்தின் கதையும் ‘பேண்டஸி அட்வெஞ்சர்’ வகைமையில் அமைந்ததாகக் கூறப்பட்டது.
நிவின் பாலி மீதான பாலியல் புகாரில் மலையாள இயக்குநர்கள் வினித் ஸ்ரீனிவாசன் மற்றும் அருண் ஆகியோர் மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள்.
இந்திய சினிமா என்று வருகிற போது மலையாள திரைக்கலைஞர்கள், திரைப்படங்கள் மீது தனித்துவமான மரியாதை, கெளரவத்துடன் அணுகப்பட்டு வந்த மலையாள சினிமா ஹேமா கமிஷன் அறிக்கையினால் அவமானப்பட்டு நிற்கிறது.
முதன்முறையாகப் பார்க்கும்போதே சிலர் நட்பு பாராட்டுவார்கள். அவர்கள் வெளிப்படுத்துவது ஒரிஜினலா, டூப்ளிகேட்டா என்று குழப்பம் முடிவடைவதற்குள், அந்தச் சந்திப்பு நிறைவுற்றுவிடும். அவர்கள் நம்மைவிட்டு அகன்றபின்னரே, அந்தச் சந்திப்பில் நமது சுயத்தை வெளிப்படுத்தினோமா என்ற கேள்வி எழும். அப்படிப்பட்ட சந்திப்பொன்றில் தங்களது சுயத்தை வெளிப்படுத்திக் கொண்ட இரு பாத்திரங்களை மையப்படுத்துகிறது இப்படம்.
மலையாள நடிகர் மம்மூட்டி எடுத்த புகைப்படம் ஒன்று பெரிய தொகைக்கு ஏலம் போய் உள்ளது.
பிஜு மேனன். மலையாளத் திரையுலகில் ‘என் வழி தனி வழி’ என்று பல ஆண்டுகளாக இயங்கி வருபவர். முன்னணி நடிகர்கள் வரிசையில் அவர் இருக்கிறாரா என்ற கேள்விக்கு இதுவரை எந்த ஊடகங்களும் பதில் சொன்னதில்லை. ஆனால் அவரது படங்கள் வெளியாகும்போது, அவற்றை ரசிப்பதற்கென்றே தனியாக ஒரு கூட்டம் திரளும்.
“ஜெய ஜெய ஜெய ஜெய ஹே” படத்தின் மெகா வெற்றியை தொடர்ந்து இயக்குநர் விபின் தாஸ் இயக்கத்தில் பிரித்விராஜ், பசில் ஜோசப், அனஸ்வர ராஜன், யோகி பாபு, நிக்கிலா விமல் ஆகியோர் நடிப்பில் வெளியான “குருவாயூர் அம்பலநடையில்” என்ற காமெடி திரைப்படம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து மெகா பிளாக்பஸ்டர் ஹிட்டானது.
அந்த வகையில், ‘முதலிரவின்போது கணவனுக்குத் தனது மனைவி இன்னொருவனைக் காதலித்திருக்கிறார் என்ற உண்மை தெரியவந்தால் என்னவாகும்’ என்று சொல்கிறது ‘மந்தாகினி’ திரைப்படம். ‘அந்த ஏழு நாட்கள்’ முதல் பல படங்களில் நாம் கண்ட ஒருவரிக்கதை தான் இது.
பான் இந்தியா படங்களில் எப்படி வெவ்வேறு மொழிகளைச் சார்ந்த கலைஞர்களைப் பயன்படுத்துவார்களோ, அதுவே ‘டர்போ’விலும் நிகழ்ந்துள்ளது. சரி, அது எப்படிப்பட்ட திரையனுபவத்தைத் தருகிறது?
’சுரேஷிண்டயும் சுமலதாயுடேயும் ஹ்ருதயஹாரியாய பிரணயகதா’ – இந்த டைட்டிலை சொல்லி முடிப்பதற்குள் நாக்கு சுளுக்கிக் கொள்ளும்.
இந்த ஆண்டு தொடங்கி தொடர்ந்து பல பிளாக்பஸ்டர்களையும், மாஸ்டர் பீஸ்களையும் நமக்கு அளித்து வரும் மலையாள சினிமாவில் கடந்த வாரம் வெளியாகியுள்ள ஒரு மென்மையான பொழுதுபோக்குப் படம் ‘குருவாயூர் அம்பலநடையில்’. சில நாட்களுக்கு முன்பு வெளியான ’கோட் லைஃப்’ திரைப்படத்தில் தனது அசாத்திய நடிப்பால் நம்மை கலங்க வைத்த பிரித்விராஜ் இந்தப் படத்தில் அதற்கு அப்படியே மாறான ஒரு காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் இம்மாநிலத்தில் அம்மதத்தை வைத்து மூட நம்பிக்கைகளை பரப்புகின்றவர்களை பற்றி விமர்சித்து படமெடுக்க முடியும். அரசியல்வாதிகளை கடுமையாக விமர்சனம் செய்து படமெடுக்க முடியும். அதனை கலையாக பார்த்து பாராட்டுவதும் விமர்சனம் செய்வதும் இயல்பான ஒன்றாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் மம்மூட்டி நடிப்பில் புதிய படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த வருடம் இந்திய சினிமாவில் மலையாள மொழியில் தயாரிக்கப்பட்டு வெளியான திரைப்படங்கள் மாநில எல்லை கடந்தும் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் பெரும் வெற்றி பெற்று வருகின்றன.
2013 ஆம் ஆண்டு வெளியான திரிஷ்யம் படம் இந்திய சினிமா ரசிகர்களை தாண்டி உலக சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த படத்தில் நடிகர் மோகன்லால் ஹீரோவாக நடித்த ஜீத்து ஜோசப் இந்த படத்தை இயக்கியிருந்தார்.
மலைக்கோட்டை வாலிபன் படம் எப்படியிருக்கிறது? இது ரசிகர்களுக்கான சோதனையா அல்லது கொண்டாடத்தக்க சாதனையா?.
சில மாதங்களுக்கு முன் டொவினோ தாமஸ் நடிப்பில் “நடிகர் திலகம்” என்ற புதிய படத்தின் போஸ்டர் வெளியானது. இந்த படத்தினை பிரபல மலையாள நடிகர் லாலின் மகன் ஜுன் பால் லால் இயக்கியுள்ளார்.
ஜியோ பேபி இயக்கத்தில் மம்மூட்டி – ஜோதிகா நடித்துள்ள ‘காதல் தி கோர்’ மலையாள படம் நவம்பர்23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமாக “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இந்த படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
மின்னல் முரளி, 2018 போன்ற வித்தியாசமான கதைகளைக் கொண்ட படங்களை தேர்வு செய்து அதிலும் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தக் கூடியவர் மலையாள நடிகர் டொவினோ தாமஸ். மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழிலும் நடிகர் தனுஷுக்கு வில்லனாக மாரி 2 படத்தில் மிரட்டி இருப்பார்.
ரோனி டேவிட் ராஜ் திரைக்கதையில், சுஷின் ஷ்யாம் இசையமைப்பில், ரஹீல் ஒளிப்பதிவில், ரோபி வர்கீஸ் ராஜ் இயக்கத்தில், மம்முட்டி தயாரிப்பில் வெளியாகியுள்ள ‘கண்ணூர் ஸ்குவாட்’.
மூன்று நண்பர்கள். ஒரு பகையாளியின் மோதல் என்றால் மூவரும் ஒருவருக்கொருவர் தோள் கொடுப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் கல்லூரிக் காலம் தாண்டி ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒன்றாக இணைகின்றனர். அதற்கு, ‘பழிக்குப் பழி’ வாங்கும் விதமான ஒரு சம்பவம் காரணமாக அமைகிறது. இதுதான் ‘ஆர்டிஎக்ஸ்’ ட்ரெய்லர் நமக்குச் சொன்ன கதை.