சென்னையில் ஜல்லிக்கட்டு : கமல் திட்டம்!
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று கூறினார்.
தொடர்ந்து படியுங்கள்மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று கூறினார்.
தொடர்ந்து படியுங்கள்பாரத தேசம் எனும் சிந்தனையை, கருதுகோளை, தொலைநோக்கு கொண்ட தலைவர்கள் உருவாக்கினர். இந்தக் கருதுகோளை மதிக்காமல், நம் தேசம் எனும் சிந்தனையைச் சிதைக்கும் நோக்கம் கொண்டோரால் உருவாகியிருக்கும் பிளவுகளை இணைக்கும் பூத்தையல்களை இடுவதற்கு இதுவே சரியான சமயம் என்று நான் கருதுகிறேன்.
தொடர்ந்து படியுங்கள்கூட்டத்தில் கமல்ஹாசன் தனக்கு ராகுல் காந்தி எழுதிய இரண்டு பக்க கடிதத்தை எடுத்துக் காட்டினார்
தொடர்ந்து படியுங்கள்ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை யாத்திரையில் நடிகர் கமல்ஹாசன் இணையவுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இந்த நடைபாதையை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின், கடந்த நவம்பர் 27ஆம் தேதி திறந்துவைத்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு மிகவும் பயனளிக்கும் வகையில் இருக்கும் இப்பாதையை, மற்றவர்களும் பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்புவி கண்காணிப்பு செயற்கைக் கோளுடன் பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் இன்று (நவம்பர் 26) விண்ணில் செலுத்தப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்இது தொடர்பாக மருத்துவமனை வெளியிட்டிருந்த அறிக்கையில், ‘லேசான காய்ச்சல் காரணமாக நேற்று இரவு நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து படியுங்கள்மேலும் அங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நேற்று (நவம்பர் 23) மதியம் சென்னை திரும்பினார். இதையடுத்து, நேற்று இரவு அவருக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுக்க மக்கள் நீதி மய்யத் தலைவர் கமலஹாசன் நிர்வாகிகளுடன் ஆலோசனை
தொடர்ந்து படியுங்கள்மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் இன்று சென்னையில் நடைபெறுகிறது.
தொடர்ந்து படியுங்கள்