’எங்கிருந்தாலும் வாழ்க’ மைத்ரேயன் விலகல் குறித்து ஓபிஎஸ்

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அதிமுகவில் ஏற்பட்ட அரசியல் மோதல் எதிரொலியாக தனது ஆதரவை ஈபிஎஸ் பக்கம் திருப்பி இருந்தார் மைத்ரேயன், ஆனால் அங்கு அவருக்கு முக்கிய பொறுப்புகள் ஏதும் தரப்படாத நிலையில் அதிருப்தி காரணமாக ஓபிஎஸை சந்தித்தார். இதனால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அதிமுகவில் இருந்து மைத்ரேயனை நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

டெல்லி சிக்னலை உணர்ந்த மைத்ரேயன்: நீக்கிய எடப்பாடி

) சென்னை எழும்பூரில் தனியார் மண்டபத்தில் நடந்த மாற்றுக் கட்சியினர் ஓபிஎஸ் அணியில் இணையும் விழாவில் கலந்து கொண்ட மைத்ரேயன் ஓபிஎஸ் அணியில் தன்னை இணைத்துகொண்டார். அப்போது பேசிய அவர் “எடப்பாடி அணியில் இணைந்து 108 நாட்களில் இப்போது மீண்டும் ஓபிஎஸ் அணிக்குத் திரும்பி உள்ளேன்

தொடர்ந்து படியுங்கள்