பாம்பு கடித்து 4 வயது சிறுமி உயிரிழப்பு!
பாம்பு கடித்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 4 வயது சிறுமி இன்று (ஜூன் 9) பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்பாம்பு கடித்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 4 வயது சிறுமி இன்று (ஜூன் 9) பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அதிமுகவின் பொது செயலாளர் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடந்த மே 29 ஆம் தேதி அதிமுக அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தும் என்று அறிவித்தார்.
தொடர்ந்து படியுங்கள்ஆளுநரும் – திமுகவும் மோதி கொள்வதில் இரண்டு பக்கமும் தவறு இருக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மேலும், ஒடிசா ரயில் விபத்தின் பின்னணியில் சதிவேலை நடந்திருப்பதாக கூறப்படுகிறது. வாலாடியில் கூட ரயிலை கவிழ்க்க முயற்சி நடந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன்வைத்து, அதற்கு முன்னதாக நக்சலைட்கள் இன்னும் நிறைய சதிவேலைகளை செய்து இந்த ரயில் விபத்து போலவே இன்னும் பல விபத்துகளை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாக ஹெச்.ராஜா கூறினார்.
தொடர்ந்து படியுங்கள்சட்டஒங்கு சரியில்லை என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டும் சூழல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “ தலித் மக்கள் மீதான தாக்குதல் எல்லா கட்சிகளிலும் நடைபெறுகிறது. எப்போதெல்லாம் நடைபெறுகிறதோ அப்போது அதை சுட்டிக்காட்டி போராட்டம் நடத்துகிறோம். அரசு வழிகாட்டினாலும் கூட காவல்துறை உள்ளூரில் உள்ள சூழலுக்கு ஏற்ப வளைந்து கொடுத்து போகிறார்கள். இதை விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டி இருக்கிறோம். அரசை பொருத்தவரை தலித் மக்களுக்கு எதிராக செயல்பட வேண்டும் என்கிற நிலைப்பாட்டை கொண்டிருக்கவில்லை” என்றார் திருமாவளவன்.
தொடர்ந்து படியுங்கள்கோகுல்ராஜ் கொலை வழக்கில் தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு மதுரை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜூன் 2 )தள்ளுபடி செய்துள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் மாற்று சாதி பெண்ணை காதல் திருமணம் செய்ததாக 2015-ஆம் ஆண்டு ஆணவ படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தீரன் சின்னமலை பேரவை தலைவர் […]
தொடர்ந்து படியுங்கள்உலகத்தில் யாருமே எல்லாவற்றிலும் வெற்றி பெற்றவர்கள் கிடையாது. தோல்வியே காணாதவர்களும் கிடையாது. வெற்றியும், தோல்வியும் தற்காலிகமானதே. உங்கள் வாழ்க்கையில் சில நேரத்தில் இக்கட்டான சூழ்நிலைகளை சந்திப்பீர்கள். வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்றுவதற்கு இரண்டு தான் தேவை. ஒன்று விடாமுயற்சி. இன்னொன்று, தோல்வியை சந்திக்கும் போது அதை தாண்டி செல்வதற்கு துணிச்சலும், உறுதியான மனமும் வேண்டும். இந்த இரண்டும் ஒருவரிடம் இருக்கிறதா, இல்லையா என்பதே வாழ்க்கையில் வெற்றி பெறுபவர்களுக்கும், வெற்றி பெறாதவர்களுக்கும் உள்ள வேறுபாடு” என்றார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாட்டில் அதிமுக மயில் போன்றது. திமுக வான்கோழி. மயில் ஆடினால் தான் அழகாக இருக்கும். வான்கோழி ஆடினால் அழகாக இருக்காது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராய மரணங்கள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவினால் முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடத்தப்பட்டது. மதுரையில் மதுரை மாநகர் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் […]
தொடர்ந்து படியுங்கள்காகிதங்கள் கொள்முதல் செய்யப்பட்டது தொடர்பான ஜி.எஸ்.டி. பில் தேதியில் குழப்பம் இருப்பதாக கூறி, அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு ரூ.20,000 லஞ்சம் கேட்ட நிலையில், இறுதியாக ரூ.5,000 லஞ்சம் பெற்றுக்கொண்டு லாரியை விடுவித்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்வைகையாற்றில் கழிவு நீர் கலக்காத வண்ணம் நடவடிக்கைகள் எடுக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்படும், தமிழகத்தில் உள்ள ஆறுகளில் கழிவு நீர் கலப்பதை தடுக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு பணிகள் மேற்க் கொள்ளப்படும், மதுரை 2 ஆம் தலைநகர் மாற்றுவதற்கு அமைச்சர் மூர்த்தி கேட்டதற்கு பதில் அளித்தேன், 2 வது தலைநகர் குறித்து முதல்வர் தான் அறிவிக்க வேண்டும்” என கூறினார் . செந்தில் பாலாஜி இல்லத்தில் இரண்டாம் நாளாக தொடரும் வருமானவரித் துறை சோதனை தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்க மறுத்துச் சென்றார்.
தொடர்ந்து படியுங்கள்