டாப் 10 நியூஸ்: காணும் பொங்கல் முதல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வரை!
உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
புகழ்பெற்ற எழுத்தாளரான வேல ராமமூர்த்தி, குற்றப் பரம்பரை, குருதி ஆட்டம், பட்டத்து யானை போன்ற புகழ்பெற்ற நாவல்களை எழுதி இருக்கிறார்.
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள், விவசாயிகள் பேரணியாக சென்று கொண்டிருக்கின்றனர். மதுரை மாவட்டம், மேலூர் அருகே அரிட்டாபட்டி உள்ளிட்ட கிராமங்களில் டங்ஸ்டன் கனிமத்தை வெட்டி எடுப்பதற்கான ஏலத்தில் வேதாந்தாவின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் தேர்வானதாக மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுபோன்று டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக மதுரை மேலூர் தாலுகாவைச் சேர்ந்த கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். அந்தவகையில்,…
டங்ஸ்டன் தொழிற்சாலை மதுரையில் அமைய அனுமதிக்கமாட்டோம் என அமைச்சர் மூர்த்தி இன்று (நவம்பர் 29) உறுதி அளித்ததை தொடர்ந்து…
மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன்
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மீதான தாக்குதல் முயற்சி தொடர்பாக இன்று (நவம்பர் 11) 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் டெல்லி கணேஷ் மறைவு செய்தியால் தமிழ் திரையுலகம் சோகத்தில் உள்ள நிலையில், புகழ்பெற்ற எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் மறைவு செய்தி கூடுதல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடிப்படை உரிமையில் ஒன்றான தனியுரிமையில் திருமணத்துக்கு பின்பான தனியுரிமையும் அடங்கும்..
மதுரையில் அமைச்சர் மூர்த்திக்கும், எம்.பி.சு.வெங்கடேஷனுக்கும் இடையே கருத்து மோதல் அதிகரித்து வருகிறது.
மதுரையில் ஆளும் திமுக மற்றும் கூட்டணியில்…
என் கட்சி வேட்பாளர் அனைவரும் புதியவர்கள் . எந்த பின்புலமும் இல்லை. அதனால் மக்களை நான் குறை சொல்ல விரும்பவில்லை .
இதையடுத்து செய்தியாளர்களிடம் வந்த முதல்வர் ஸ்டாலின், “நேற்று 8 செ.மீ மழை பெய்திருக்கிறது. இரவோடு இரவாக தண்ணீர் எல்லாம் எடுக்கப்பட்டுவிட்டது. உள்ளூரில் உள்ள இரண்டு அமைச்சர்கள் முகாமிட்டு வேலை செய்துகொண்டிருக்கிறார்கள்.
மதுரையில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று(அக்டோபர் 23) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது” என்று எச்சரித்துள்ளது.
தமிழகத்தின் கோவை, சேலம் போன்ற உள் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மதுரையில் தனியார் பெண்கள் தங்கும் விடுதியில் இன்று (செப்டம்பர் 12) காலை ஃபிரிட்ஜ் வெடித்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து விடுதி உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே கட்ராபாளையம் பகுதியில் விசாகா மகளிர் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கியுள்ளனர். இந்நிலையில், இன்று அதிகாலையில் திடீரென ஒரு அறையில் இருந்த பிரிட்ஜ் வெடித்து…
உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்த இடங்களில் சரிவர பணி செய்யாத நான்கு அதிகாரிகள் இன்று (செப்டம்பர் 10) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அரசின் திட்டங்களை மக்கள் தேடிச்செல்லும் காலம் போய், மக்களை தேடிச் சென்று அரசே திட்டங்கள் வழங்கி வரும் காலமிது என உதயநிதிஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மாவட்டம் முழுதும் 10 ஆயிரம் வீட்டு மனைப் பட்டாக்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையால் வழங்கப்படும் என கடந்த ஆகஸ்டு மாதமே அறிவித்தார் அமைச்சர் மூர்த்தி.
மதுரையில் திமுக எம்எல்ஏ வீட்டின் முன்பு தீக்குளித்த திமுக தொழிற்சங்க நிர்வாகி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று (ஆகஸ்ட் 30) பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நான் இன்றுவரை பல கோவில்களுக்குச் சென்றுள்ளேன். ஆனால் இன்றைக்கு எனக்கு நடந்த சம்பவம் மாதிரி எனக்கு வேறு எந்த கோவிலிலும் நடந்ததில்லை.
செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் “ரூ.8000 கோடிக்கு மேல் நிதி அளித்தும் மதுரை மக்களவை தொகுதியில் அதிமுக மூன்றாவது இடம் பெற்றது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆதங்கம் தெரிவித்துள்ளாரே? என கேள்வி எழுப்பப்பட்டது.
மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகிகளை கைது செய்ததற்கு எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூலை 10) கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 7வது லீக் போட்டியில் திருச்சி கிராண்ட் சோழாஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன.
8-வது டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டித் தொடர் ஜூலை 5ஆம் தேதி தொடங்குகிறது.
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 63 வயது முதியவருக்கு 8 மணிநேரத்தில் 3 சிக்கலான அறுவை சிகிச்சைகளை செய்து சாதனை படைத்துள்ளனர்.
தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் திண்டுக்கல், மதுரை, திருப்பூர், நாகப்பட்டினம் தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.
மதுரை மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளரை விட பாஜக வேட்பாளர் கூடுதல் வாக்குகள் பெற்றுள்ளார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் மதுரை தொகுதியில் காலை முதலே திமுக கூட்டணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிட்ட சு.வெங்கடேசன் பெரும் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வந்தார். தற்போது 13ஆம் சுற்று முடிவில் அவர் 2,95,373 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்….
நேற்று (மே 29) இரவு கைது செய்யப்பட்ட டிடிஎஃப் வாசனுக்கு இன்று (மே 30) ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
டிடிஎஃப் வாசனின் இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு, அதாவது 2033 அக்டோபர் 5ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக காஞ்சிபுரம் ஆர்டிஓ அறிவித்தார்.
முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான கோரிக்கையை நிராகரிக்கக்கோரி மதுரையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.