டாப் 10 நியூஸ்: காணும் பொங்கல் முதல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வரை!

டாப் 10 நியூஸ்: காணும் பொங்கல் முதல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வரை!

உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: அரிவாளை கையில் தூக்கிய நடிகர் வேலராமமூர்த்தி மனைவி!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: அரிவாளை கையில் தூக்கிய நடிகர் வேலராமமூர்த்தி மனைவி!

புகழ்பெற்ற எழுத்தாளரான வேல ராமமூர்த்தி, குற்றப் பரம்பரை, குருதி ஆட்டம், பட்டத்து யானை போன்ற புகழ்பெற்ற நாவல்களை எழுதி இருக்கிறார்.

ஸ்தம்பித்த திருச்சி-மதுரை ஹைவே… தானா சேர்ந்த பிரம்மாண்டக் கூட்டம்… எதற்காக?

ஸ்தம்பித்த திருச்சி-மதுரை ஹைவே… தானா சேர்ந்த பிரம்மாண்டக் கூட்டம்… எதற்காக?

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள், விவசாயிகள் பேரணியாக சென்று கொண்டிருக்கின்றனர். மதுரை மாவட்டம், மேலூர் அருகே அரிட்டாபட்டி உள்ளிட்ட கிராமங்களில் டங்ஸ்டன் கனிமத்தை வெட்டி எடுப்பதற்கான ஏலத்தில் வேதாந்தாவின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் தேர்வானதாக மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுபோன்று டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக மதுரை மேலூர் தாலுகாவைச் சேர்ந்த கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். அந்தவகையில்,…

Tungsten mine: Protest called off due to minister's promise!

டங்ஸ்டன் சுரங்கம் : அமைச்சர் வாக்குறுதியால் போராட்டம் வாபஸ்!

டங்ஸ்டன் தொழிற்சாலை மதுரையில் அமைய அனுமதிக்கமாட்டோம் என அமைச்சர் மூர்த்தி இன்று (நவம்பர் 29) உறுதி அளித்ததை தொடர்ந்து…

tungsten mine stalin modi

“மதுரை டங்ஸ்டன் சுரங்க உரிமையை ரத்து செய்யவேண்டும்” – பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்!

மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன்

Attempted attack on R.P. Udayakumar... Case registered against 6 people!

ஆர்.பி. உதயகுமாரை தாக்க முயற்சி… 6 பேர் மீது வழக்குப்பதிவு!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மீதான தாக்குதல் முயற்சி தொடர்பாக  இன்று (நவம்பர் 11) 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தேசிய விருது பெற்ற எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் காலமானார்!

தேசிய விருது பெற்ற எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் காலமானார்!

நடிகர் டெல்லி கணேஷ் மறைவு செய்தியால் தமிழ் திரையுலகம் சோகத்தில் உள்ள நிலையில், புகழ்பெற்ற எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் மறைவு செய்தி கூடுதல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

spousal privacy fundamental right

“திருமணத்திற்கு பின்பான தனியுரிமையும் அடிப்படை உரிமைதான்”: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்

அடிப்படை உரிமையில் ஒன்றான தனியுரிமையில் திருமணத்துக்கு பின்பான தனியுரிமையும் அடங்கும்..

“சு.வெங்கடேசனையே கொடுக்க சொல்லுங்க” : அமைச்சர் மூர்த்தியின் பேச்சால் முற்றும் மோதல்!

“சு.வெங்கடேசனையே கொடுக்க சொல்லுங்க” : அமைச்சர் மூர்த்தியின் பேச்சால் முற்றும் மோதல்!

மதுரையில் அமைச்சர் மூர்த்திக்கும், எம்.பி.சு.வெங்கடேஷனுக்கும் இடையே கருத்து மோதல் அதிகரித்து வருகிறது.
மதுரையில் ஆளும் திமுக மற்றும் கூட்டணியில்…

விஜய் இப்போது வரை நடிகர்தான்… நல்ல தலைவனாக சீமான் கொடுக்கும் ஐடியா!

விஜய் இப்போது வரை நடிகர்தான்… நல்ல தலைவனாக சீமான் கொடுக்கும் ஐடியா!

என் கட்சி வேட்பாளர் அனைவரும் புதியவர்கள் . எந்த பின்புலமும் இல்லை. அதனால் மக்களை நான் குறை சொல்ல விரும்பவில்லை .

மதுரை மழை – போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை : ஸ்டாலின் பேட்டி!
|

மதுரை மழை – போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை : ஸ்டாலின் பேட்டி!

இதையடுத்து செய்தியாளர்களிடம் வந்த முதல்வர் ஸ்டாலின், “நேற்று 8 செ.மீ மழை பெய்திருக்கிறது. இரவோடு இரவாக தண்ணீர் எல்லாம் எடுக்கப்பட்டுவிட்டது. உள்ளூரில் உள்ள இரண்டு அமைச்சர்கள் முகாமிட்டு வேலை செய்துகொண்டிருக்கிறார்கள்.

madurai rains houses flooded

மதுரையை சூழ்ந்த மழை வெள்ளம்!

மதுரையில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.

ne monsoon madurai rains

“தீவிரமடைந்த வடகிழக்கு பருவமழை” : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று(அக்டோபர் 23)  வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது” என்று எச்சரித்துள்ளது.

madurai coimbatore heavy rains

கோவை, சேலம், மதுரையில் வெளுத்து வாங்கும் மழை!

தமிழகத்தின் கோவை, சேலம் போன்ற உள் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

விடுதியில் ஃப்ரிட்ஜ் வெடித்து 2 பெண்கள் பலி : செல்லூர் ராஜூ கோரிக்கை!

விடுதியில் ஃப்ரிட்ஜ் வெடித்து 2 பெண்கள் பலி : செல்லூர் ராஜூ கோரிக்கை!

மதுரையில் தனியார் பெண்கள் தங்கும் விடுதியில் இன்று (செப்டம்பர் 12) காலை  ஃபிரிட்ஜ் வெடித்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து விடுதி உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே கட்ராபாளையம் பகுதியில் விசாகா மகளிர் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கியுள்ளனர். இந்நிலையில், இன்று அதிகாலையில் திடீரென ஒரு அறையில் இருந்த பிரிட்ஜ் வெடித்து…

மதுரை: ஆக்‌ஷனில் இறங்கிய உதயநிதி… நான்கு அதிகாரிகள் டிரான்ஸ்பர்!

மதுரை: ஆக்‌ஷனில் இறங்கிய உதயநிதி… நான்கு அதிகாரிகள் டிரான்ஸ்பர்!

உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்த இடங்களில் சரிவர பணி செய்யாத நான்கு அதிகாரிகள் இன்று (செப்டம்பர் 10) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

"This is the govt will go for the people and provide the schemes": Udayanidhi Stalin

”மக்களை தேடிச் சென்று அரசே திட்டங்கள் வழங்கும் காலம் இது”: உதயநிதி ஸ்டாலின்

அரசின் திட்டங்களை மக்கள் தேடிச்செல்லும் காலம் போய்,  மக்களை தேடிச் சென்று அரசே திட்டங்கள் வழங்கி வரும் காலமிது என உதயநிதிஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மதுரைக்கு பத்தாயிரம் பட்டா… உதயநிதியின் பிரம்மாண்ட விழாவில் மூர்த்தியின் போராட்டம்!

மதுரைக்கு பத்தாயிரம் பட்டா… உதயநிதியின் பிரம்மாண்ட விழாவில் மூர்த்தியின் போராட்டம்!

மாவட்டம் முழுதும் 10 ஆயிரம் வீட்டு மனைப் பட்டாக்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையால் வழங்கப்படும் என கடந்த ஆகஸ்டு மாதமே அறிவித்தார் அமைச்சர் மூர்த்தி.

The death of the DMK executive who set himself on fire...

மதுரையில் தீக்குளித்த திமுக நிர்வாகி மரணம்: அதிர வைக்கும் கடிதம்!

மதுரையில் திமுக எம்எல்ஏ வீட்டின் முன்பு தீக்குளித்த திமுக தொழிற்சங்க நிர்வாகி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று (ஆகஸ்ட் 30) பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

namitha madurai temple
|

“நீங்கள் இந்துவா ?” – நமிதாவுக்கு நடந்தது என்ன? மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் விளக்கம்!

நான் இன்றுவரை பல கோவில்களுக்குச் சென்றுள்ளேன். ஆனால் இன்றைக்கு எனக்கு நடந்த சம்பவம் மாதிரி எனக்கு வேறு எந்த கோவிலிலும் நடந்ததில்லை.

"Minorities still don't trust us" : Sellur Raju

”சிறுபான்மையினருக்கு எங்கள் மீது இன்னும் நம்பிக்கை வரவில்லை” : செல்லூர் ராஜூ

செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் “ரூ.8000 கோடிக்கு மேல் நிதி அளித்தும் மதுரை மக்களவை தொகுதியில் அதிமுக மூன்றாவது இடம் பெற்றது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆதங்கம் தெரிவித்துள்ளாரே? என கேள்வி எழுப்பப்பட்டது.

மதுரை சுங்கச்சாவடி முற்றுகை: ஆர்.பி.உதயகுமார் கைது…. எடப்பாடி கண்டனம்!

மதுரை சுங்கச்சாவடி முற்றுகை: ஆர்.பி.உதயகுமார் கைது…. எடப்பாடி கண்டனம்!

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகிகளை கைது செய்ததற்கு எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூலை 10) கண்டனம் தெரிவித்துள்ளார்.

TNPL 2024: அபார வெற்றியுடன் 2வது இடத்திற்கு முன்னேறிய திருச்சி

TNPL 2024: அபார வெற்றியுடன் 2வது இடத்திற்கு முன்னேறிய திருச்சி

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 7வது லீக் போட்டியில் திருச்சி கிராண்ட் சோழாஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன.

Madurai: 3 complicated surgeries for an old man - government doctors achievement!

மதுரை : முதியவருக்கு 3 சிக்கலான அறுவை சிகிச்சை : அரசு மருத்துவர்கள் சாதனை!

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 63 வயது முதியவருக்கு 8 மணிநேரத்தில் 3 சிக்கலான அறுவை சிகிச்சைகளை செய்து சாதனை படைத்துள்ளனர்.

நான்கு தொகுதிகளிலும் வெற்றி… ஸ்வீப் செய்த இடதுசாரிகள்!

நான்கு தொகுதிகளிலும் வெற்றி… ஸ்வீப் செய்த இடதுசாரிகள்!

தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் திண்டுக்கல், மதுரை, திருப்பூர், நாகப்பட்டினம் தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.

மதுரையில் அதிமுகவை முந்தும் பாஜக

மதுரையில் அதிமுகவை முந்தும் பாஜக

மதுரை மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளரை விட பாஜக வேட்பாளர் கூடுதல் வாக்குகள் பெற்றுள்ளார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் மதுரை தொகுதியில் காலை முதலே திமுக கூட்டணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிட்ட சு.வெங்கடேசன் பெரும் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வந்தார். தற்போது 13ஆம் சுற்று முடிவில் அவர் 2,95,373 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்….

Madurai: Bail for YouTuber TTF Vasan!

மன்னிப்பு வீடியோ… யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன்!

நேற்று (மே 29) இரவு கைது செய்யப்பட்ட டிடிஎஃப் வாசனுக்கு இன்று (மே 30) ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

செல்போனில் பேசிக்கொண்டே காரை இயக்கிய டிடிஎப் வாசன் கைது!

செல்போனில் பேசிக்கொண்டே காரை இயக்கிய டிடிஎப் வாசன் கைது!

டிடிஎஃப் வாசனின் இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு, அதாவது 2033 அக்டோபர் 5ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக காஞ்சிபுரம் ஆர்டிஓ அறிவித்தார்.

Madurai: New dam in Mullaperiyar - Post and telegraph office besieged to reject it!

முல்லைப்பெரியாறில் புதிய அணை: மதுரையில் விவசாயிகள் போராட்டம்!

முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான கோரிக்கையை நிராகரிக்கக்கோரி மதுரையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.