யானை வழித்தடங்களில் மண் எடுக்க அனுமதி அளித்தது யார்? உயர் நீதிமன்றம் கேள்வி!
யானை வழித்தடங்களில் அதிக அளவில் மண் எடுக்க அனுமதி அளித்தது யார் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
யானை வழித்தடங்களில் அதிக அளவில் மண் எடுக்க அனுமதி அளித்தது யார் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
நடிகை கஸ்தூரியின் பேச்சு வெடிகுண்டு போல் உள்ளது என அவரது முன் ஜாமீன் மனுவை இன்று (நவம்பர் 14) தள்ளுபடி செய்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
நடிகை கஸ்தூரி முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு இன்று (நவம்பர்14) தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடிகை கஸ்தூரி இன்று (நவம்பர் 11) மனுத்தாக்கல் செய்துள்ளார்.
நித்யானந்தா தலைமறைவாக இருந்து கொண்டு இந்திய நீதித்துறைக்கே சவால் விடுத்துக் கொண்டிருக்கிறார் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று (அக்டோபர் 22) தெரிவித்துள்ளது.
பள்ளிகளில் சாதிய மோதல்களை தவிர்க்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அளித்த பரிந்துரைகளில் எனக்கு உடன்பாடு இல்லை என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி சுப்பிரமணியன் இன்று (செப்டம்பர் 2) கருத்து தெரிவித்துள்ளார். நாங்குநேரியில் உள்ள அரசு பள்ளியில், பள்ளி மாணவர் மீது சக பள்ளி மாணவர்களே தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் சாதிய மோதல்களை தடுப்பதற்காக ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரை அளிப்பதற்கு ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற…
சிலை கடத்தல் வழக்கில் ஓய்வுபெற்ற முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேலுக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று (ஆகஸ்ட் 30) தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் மீது பதிந்துள்ள வழக்கு ஜாமின் வழங்க கூடியதா? முடியாததா? என்பது குறித்து விளக்கமளிக்குமாறு சிபிஐ தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று (ஆகஸ்ட் 29) உத்தரவிட்டுள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் சிலை கடத்தல் வழக்கில் தன் மீது வேண்டுமென்றே குற்றச்சாட்டுகளை எழுப்பி பொய் வழக்குப்பதிவு செய்தார். அவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஓய்வுபெற்ற டிஎஸ்பி காதர்பாட்ஷா சென்னை…
தமிழகத்தில் ஆண்டுதோறும் யானைகள் புத்துணர்வு முகாம் நடத்தக்கோரிய வழக்கில் தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டுமென உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வரும் நிலையில் உள்ளாட்சி நிர்வாகத்தினர் நாய்களுக்கு காதில் ஓட்டை போட்டுவிட்டு கருத்தடை செய்ததாக கணக்குக் காட்டுவதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கூறியுள்ளதுடன் இது தொடர்பாக தமிழக அரசு இரண்டு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்தியன்-2 படம் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 15 அன்று அறிவிக்கப்பட்ட நாள் முதல் எதிர்கொண்ட பிரச்சினைகள், வழக்குகளை கொண்டே தனியாக திரைக்கதை ஒன்றை எழுதக்கூடிய அளவிற்கு சம்பவங்கள், சர்ச்சைகள் நிறைந்து இருக்கிறது.
இதனையடுத்து கலையரசினின் உயிரிழப்புக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு கோரி தந்தை அர்ஜூனன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
தமிழகத்தில் கள் இறக்கவும், விற்பனை செய்யவும் அனுமதி கோரிய மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று (ஜூன் 21) உத்தரவிட்டுள்ளது.
மனநலம் பாதிக்கபட்ட இளைஞரை பராமரித்து சிகிச்சை அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று (ஏப்ரல் 26) உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் எத்தனை பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளது
கள்ளழகர் திருவிழாவின்போது முன் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே பாரம்பரிய முறையில் கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச வேண்டும் என்ற மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வின்போது உயர் அழுத்த மோட்டர்களை பயன்படுத்தி நீர் பீய்ச்சி அடிக்கத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் திருச்செந்தூரை சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக்குழு அமைப்பது தொடர்பான வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை இன்று (ஜனவரி 9) புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
கரூரில் ஐடி அதிகாரிகளை தாக்கிய வழக்கில், செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் நான்கு பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று (ஜனவரி 2) உத்தரவிட்டுள்ளது.
அங்கித் திவாரிக்கு ஜாமீன் பெறுவதற்கான முயற்சிகள் ஒருபக்கம் நடந்துவரும் நிலையில், சிறையில் முதல் வகுப்பு கேட்டு அவரது தரப்பில் திண்டுக்கல் மாவட்ட முதன்மை நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 12ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது.
”மதுரை ஆதீனமாக இருந்த அருணகிரி நாதர் மறைவுக்கு பிறகு மதுரை ஆதீனமாக நானே பொறுப்பேற்க வேண்டும். நான் தான் மதுரை ஆதீனம்” என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள கொலை வழக்கில் எவ்வித சம்பந்தம் இல்லாத நிலையில் நான் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளேன். இதனால், எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்”
இதனையடுத்து, ”உரிய ஆதாரங்கள் இன்றி கடைசி நேரத்தில் எப்படி இந்த மனுவை தாக்கல் செய்வீர்கள்? இதில் ஏதேனும் பொதுநலன் உள்ளதா?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மதுரை மாநகர காவல் ஆணையராக டேவிட்சன் தேவாசீர்வாதம் இருந்த போது போலி பாஸ்போர்ட் வழங்கியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பத்திரிகையாளர் வாராகி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.
பொதுக்கூட்டத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை குறித்து பேசிய வார்த்தையை தற்போது திரும்பப் பெற்றுக் கொள்வதுடன் மட்டுமல்லாமல் அதற்காக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்” என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
குண்டர் சட்ட அதிகாரத்தை ஐஜிக்கு மாற்றும் சட்டத் திருத்தத்தை 4 வாரங்களில் மேற்கொண்டு அறிக்கையாக தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று (ஜூன் 28) உத்தரவிட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று (ஜூன் 28) ஒரு கிலோ தக்காளி விலை ரூ.100-க்கும் சில்லறை விற்பனை கடைகளில் ரூ.110-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.