போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த வழக்கு ஒத்திவைப்பு!
இந்த நிலையில் திருச்செந்தூரை சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
தொடர்ந்து படியுங்கள்இந்த நிலையில் திருச்செந்தூரை சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
தொடர்ந்து படியுங்கள்அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக்குழு அமைப்பது தொடர்பான வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை இன்று (ஜனவரி 9) புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கரூரில் ஐடி அதிகாரிகளை தாக்கிய வழக்கில், செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் நான்கு பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று (ஜனவரி 2) உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அங்கித் திவாரிக்கு ஜாமீன் பெறுவதற்கான முயற்சிகள் ஒருபக்கம் நடந்துவரும் நிலையில், சிறையில் முதல் வகுப்பு கேட்டு அவரது தரப்பில் திண்டுக்கல் மாவட்ட முதன்மை நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 12ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்”மதுரை ஆதீனமாக இருந்த அருணகிரி நாதர் மறைவுக்கு பிறகு மதுரை ஆதீனமாக நானே பொறுப்பேற்க வேண்டும். நான் தான் மதுரை ஆதீனம்” என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள கொலை வழக்கில் எவ்வித சம்பந்தம் இல்லாத நிலையில் நான் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளேன். இதனால், எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்”
தொடர்ந்து படியுங்கள்இதனையடுத்து, ”உரிய ஆதாரங்கள் இன்றி கடைசி நேரத்தில் எப்படி இந்த மனுவை தாக்கல் செய்வீர்கள்? இதில் ஏதேனும் பொதுநலன் உள்ளதா?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து படியுங்கள்மதுரை மாநகர காவல் ஆணையராக டேவிட்சன் தேவாசீர்வாதம் இருந்த போது போலி பாஸ்போர்ட் வழங்கியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பத்திரிகையாளர் வாராகி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பொதுக்கூட்டத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை குறித்து பேசிய வார்த்தையை தற்போது திரும்பப் பெற்றுக் கொள்வதுடன் மட்டுமல்லாமல் அதற்காக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்” என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்குண்டர் சட்ட அதிகாரத்தை ஐஜிக்கு மாற்றும் சட்டத் திருத்தத்தை 4 வாரங்களில் மேற்கொண்டு அறிக்கையாக தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று (ஜூன் 28) உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்