லாக் டவுன்: வாட்டிய வறுமை – வியாபாரி தற்கொலை!
கொரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் டீ கடை நடத்தி வந்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கொரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் டீ கடை நடத்தி வந்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ப்ளஸ் 2 அரசு தேர்வில் 75 சதவிகிதம் மதிப்பெண் எடுத்தால் மருத்துவம், பொறியியல், வழக்கறிஞர் படிக்க கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்போலீசார் மாறுவேடத்தில் கல்லூரிக்குள் நுழைந்து, ராகிங் நடந்ததா என்பதை உறுதி செய்ததோடு, முக்கியமாக இந்த சம்பவத்தில் தொடர்புடைய 11 மாணவர்களையும் அடையாளம் காண உதவியிருக்கிறது. மூத்த மருத்துவ மாணவர்கள், இளநிலை மாணவர்களை தவறாக நடந்துகொள்வது போல செய்ய வற்புறுத்தி ராகிங் கொடுமை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் விசாரணைக்கு ஆஜராகி, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பட்டியல் கல்லூரி நிர்வாகத்துக்கு கிடைக்கப்பெற்றதும், அவர்கள் அனைவரும் கடந்த வாரம் மூன்று மாதங்களுக்கு கல்லூரியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்அரசியல் சாசனத்தை காப்பாற்ற விரும்பினால் பிரதமர் நரேந்திர மோடியை கொல்லுங்கள் என்று மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் துணை தலைவர் ராஜா படேரியா பேசியது சர்சையை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்விடியற்காலையில் உறங்கிக் கொண்டிருக்கும் போது பக்கத்து வீட்டில் வளர்க்கப்படும் சேவல் கூவுவதால் மத்தியபிரேதசத்தைச் சேர்ந்த மருத்துவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் கரண் சிங் வர்மா டீ குடித்த பாக்கியைத் திருப்பி தருமாறு டீக்கடை உரிமையாளர் வழியை மறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்ராகுல் காந்தி நடைப்பயணத்தின் போது கொலை செய்யப்படுவார் என்று மிரட்டல் கடிதம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்மத்தியே பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பிறவச்சத்திற்காகச் சென்று கொண்டிருந்த போது ஆம்புலன்ஸ் வாகனத்தில் தீடிரென்று டீசல் தீர்ந்துவிட்டது.
தொடர்ந்து படியுங்கள்அழுதுகொண்டே இருந்த சதாம் தந்தை வந்ததும் புகார் தெரிவித்துள்ளான். அப்போது காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம் என்று கூறிய அந்த சிறுவன் காவல்நிலையத்திற்கு வந்துள்ளான். இந்த நிகழ்வு காவல் துறையினரையே நகைச்சுவைக்கு உள்ளாகியது.
தொடர்ந்து படியுங்கள்தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக இந்தியில் எம்.பி.பி.எஸ். படிப்பு தொடங்கப்பட்டது, விரைவில் பிற மொழிகளிலும் அது தொடங்கப்படும் என்றார். மேலும் எட்டு மொழிகளில் தொழில்நுட்ப மற்றும் மருத்துவக் கல்வியைத் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமித்ஷா குறிப்பிட்டார்
தொடர்ந்து படியுங்கள்