இந்தூர் கிணறு விபத்து: தொடரும் சோகம்!
இந்தூர் கோயில் கிணறு மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35-ஆக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்தூர் கோயில் கிணறு மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35-ஆக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்நரபலிக்குப் பயந்து மத்தியப் பிரதேசத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்த பெண்ணிற்குப் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மேலும் , ”தான் ஏ.பி.வி.பி அமைப்பில் இருந்து ராஜினாம செய்து விட்டதாகவும் , போபாலில் சட்டக்கல்லூரி மாணவியான தக்ஷிணா மூர்த்தியின் உதவியால் தான் தமிழகத்திற்கு வந்ததாகவும் , பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்பதால் தான் பிப்ரவரி 17 ஆம் தேதி இங்கு வந்தேன் என்றும் தந்தைப் பெரியார் திராவிடர் கழக செயலாளர் வீட்டில் தங்கியிருக்கும் என்னை குடும்பத்தினரும் ஏ.பி.வி.பி அமைப்பினரும் வலுக்கட்டாயமாக போபால் அழைத்துச் சென்று விடுவார்கள் என அச்சப்படுகிறேன். வலுக்கட்டாயமாக என்னை போபாலுக்கு அழைத்து சென்று விட்டால் என்னை நரபலி கொடுக்கும் அபாயம் உள்ளது எனவே தமிழ்நாட்டுக்கு தப்பி வந்த தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மத்தியப் பிரதேசத்தில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான 2 போர் விமானங்கள் விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கொரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் டீ கடை நடத்தி வந்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ப்ளஸ் 2 அரசு தேர்வில் 75 சதவிகிதம் மதிப்பெண் எடுத்தால் மருத்துவம், பொறியியல், வழக்கறிஞர் படிக்க கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்போலீசார் மாறுவேடத்தில் கல்லூரிக்குள் நுழைந்து, ராகிங் நடந்ததா என்பதை உறுதி செய்ததோடு, முக்கியமாக இந்த சம்பவத்தில் தொடர்புடைய 11 மாணவர்களையும் அடையாளம் காண உதவியிருக்கிறது. மூத்த மருத்துவ மாணவர்கள், இளநிலை மாணவர்களை தவறாக நடந்துகொள்வது போல செய்ய வற்புறுத்தி ராகிங் கொடுமை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் விசாரணைக்கு ஆஜராகி, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பட்டியல் கல்லூரி நிர்வாகத்துக்கு கிடைக்கப்பெற்றதும், அவர்கள் அனைவரும் கடந்த வாரம் மூன்று மாதங்களுக்கு கல்லூரியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்அரசியல் சாசனத்தை காப்பாற்ற விரும்பினால் பிரதமர் நரேந்திர மோடியை கொல்லுங்கள் என்று மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் துணை தலைவர் ராஜா படேரியா பேசியது சர்சையை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்விடியற்காலையில் உறங்கிக் கொண்டிருக்கும் போது பக்கத்து வீட்டில் வளர்க்கப்படும் சேவல் கூவுவதால் மத்தியபிரேதசத்தைச் சேர்ந்த மருத்துவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் கரண் சிங் வர்மா டீ குடித்த பாக்கியைத் திருப்பி தருமாறு டீக்கடை உரிமையாளர் வழியை மறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்