பூண்டு திருட்டு: புதிய யுக்தியை கையாளும் விவசாயிகள்!

பூண்டு விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதை அடுத்து விவசாயிகள் தங்கள் வயல்களில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி, பூண்டு பயிர்கள் திருடு போகாமல் காப்பாற்றி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்
L Murugan to re-contest from Madhya Pradesh

நீலகிரி இல்லை… மத்தியப் பிரதேசத்திலிருந்து எல்.முருகன் போட்டி!

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், எல்.முருகன் மத்தியப் பிரதேசத்தில் இருந்தும், மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒடிசாவில் இருந்தும் போட்டியிடவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
women harassed in running train

ஓடும் ரயிலில் பெண் பாலியல் வன்கொடுமை: இளைஞர் கைது!

ஓடும் ரயிலில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
chief minister rajasthan madhya pradesh chhattisgarh

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களின் அடுத்த முதல்வர் யார்?

நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

நான்கு மாநில தேர்தல்: இறுதி முடிவுகள்!

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தெலங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், மத்தியபிரதேசம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது.

தொடர்ந்து படியுங்கள்

தேர்தல் முடிவுகள்: ராகுல் ரியாக்‌ஷன்!

தெலங்கானா மக்களுக்கு காங்கிரஸ் கட்சி அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

4 மாநில தேர்தல் வெற்றி : முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

119 தொகுதிகளை கொண்ட தெலங்கானாவில், காங்கிரஸ் 64 இடங்களிலும், பிஆர்எஸ் 39 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும், ஏஐஎம்ஐஎம் 7 இடங்களிலும், சிபிஐ 1 இடத்திலும் முன்னிலையில் உள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

மோடி வென்ற கதை!

மோகன ரூபன் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் நான்கு மாநில முடிவுகள் வெளிவந்துவிட்டன. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மூன்று வட இந்திய மாநிலங்களில் பாரதிய ஜனதா ஆட்சியைப் பிடித்துள்ளது. தென்னிந்திய மாநிலமான தெலங்கானாவை காங்கிரஸ் கைப்பற்றி இருக்கிறது. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எந்த அளவுக்கு முக்கியமானது? இப்படி ஒரு கேள்வியை யாராவது கேட்டால் என்ன பதில் சொல்ல முடியும்? தேர்தல் நடந்து முடிந்துள்ள ஐந்து மாநிலங்களில் மொத்தம் 88 நாடாளுமன்றத் தொகுதிகள் […]

தொடர்ந்து படியுங்கள்

ம.பி. மக்களின் இதயங்களை மோடி தொட்டுவிட்டார்: சிவராஜ் சிங் சௌகான்

மத்திய பிரதேசத்தில் பெரும்பான்மை இடங்களுடன் பாஜக மறுபடியும் ஆட்சி அமைக்கும் என, முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாஜக முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தன்னுடைய எக்ஸ் தளத்தில், ” மத்திய பிரதேசத்தில் மக்களின் ஆசிர்வாதத்துடனும், பிரதமர் மோடியின் திறமையான தலைமையுடனும் பாஜக மீண்டும் முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என நான் நம்புகிறேன்,” என்று தெரிவித்துள்ளார். 'भारत माता की जय, जनता जनार्दन की जय' आज मध्यप्रदेश […]

தொடர்ந்து படியுங்கள்