பள்ளிக்குத் தாமதமாக வருபவர்களுக்கு வழங்கப்படும் நூதன தண்டனை: மாணவிகள் போராட்டம்!
மத்தியப் பிரதேசத்தின் போபாலில் உள்ள சரோஜினி நாயுடு அரசு பெண்கள் பள்ளியில் படிக்கும் மாணவிகள் தாமதமாக வந்தால், கழிப்பறையை சுத்தம் செய்ய ஆசிரியர் வற்புறுத்துவதாகக் கூறி, பள்ளி வளாகத்திற்கு வெளியே மாணவிகள் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்தப் போராட்டத்தில் மாணவிகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து படியுங்கள்