100வது மனதின் குரல் நிகழ்ச்சியில் ரஜினி, இளையராஜா

மனதின் குரல் நிகழ்ச்சியின் 100 ஆவது அத்தியாயத்தை நாட்டு மக்கள் இன்று கேட்க உள்ளனர். இதனை கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக – பாஜக கூட்டணி : எல்.முருகன் விளக்கம்

மதுரை தெற்குவெளி வீதி பகுதியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பாஜக தொண்டர்களுடன் அமர்ந்து பிரதமரின் மான் கி பாத் உரையை தொலைக்காட்சி மூலம் இன்று (மார்ச் 26) பார்த்தார்.

தொடர்ந்து படியுங்கள்

கொரோனா அதிகரிக்கிறது – எச்சரிக்கையோடு இருங்கள்: பிரதமர்

இப்போது சில இடங்களில், கொரோனா அதிகரித்து வருகிறது. ஆகையால் நீங்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையோடு நடந்து கொள்ள வேண்டும், தூய்மை பற்றி கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்

ஜி-20 மாநாடு: பிரதமர் வைத்த வேண்டுகோள்!

பிரதமர் நரேந்திர மோடி ஜி-20 மாநாட்டில் இளைஞர்கள் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சிறுதானிய ஆண்டு: சென்னை பெண்ணின் கோரிக்கையை ஏற்ற பிரதமர் மோடி

பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மனதின் குரல் என்ற நிகழ்ச்சி மூலம் வானொலியில் மக்களுக்கு உரையாற்றினார்.

தொடர்ந்து படியுங்கள்