பாடலாசிரியர் கபிலன் மகள் தற்கொலை!

இவர், கடந்த 2020ம் ஆண்டு பீயிங்வுமன் (BeingWomen) என்கிற இணைய இதழைத் தொடங்கி, தொடர்ந்து அதில் பெண்கள் சம்பந்தமான விழிப்புணர்வு கட்டுரைகளை எழுதிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்

‘இதயம் ஒரு கோயில்’- இந்தப் பாட்டை இளையராஜா எழுதியது ஏன் தெரியுமா?

இளையராஜாவுடன் பயணித்த அனைத்து நபர்களும் வெற்றிபெற்றவர்கள்தான். அதனால்தான் அனைவருடைய இதயங்களிலும் இளையராஜா கோயிலாய் வீற்றிருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

‘நான் அளவோடு ரசிப்பவன்’ – எம்.ஜி.ஆர். படத்தில் வாலிக்கு வரி எடுத்துக்கொடுத்த கலைஞர்!

தன்னுடைய பாட்டுக்கு பிறர் கொடுத்த வரியையும் உண்மையை மறைக்காது பெருந்தன்மையோடு சொன்னதால்தான், இன்றும் பாடல் உலகில் பிதாமகனாய் உறங்கிக் கொண்டிருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

அம்மைக்கு எளிது! – ஸ்ரீராம் சர்மா

– ஸ்ரீராம் சர்மா ஆண்டாள் மேல் வைரமுத்து கல்லெறிந்து விட்டார் என்று ஊரெங்கும் எதிர்ப்பலைகள் கிளம்பியுள்ளன. “யாதும் ஊரே ; யாவரும் கேளிர்” என்றார் கணியன் பூங்குன்றன். போலவே… “வையத்து வாழ்வீர்காள்…” என்று எல்லோரையும் ஒருங்கே அழைத்தவள் அந்த ஆண்டாள் பெருமாட்டி. அப்படிப்பட்டவளை ஆளாளுக்கு இப்படி நடு வீதியில் வைத்து கேள்வி கேட்டு பஞ்சாயத்துச் செய்துகொண்டிருப்பதை மனம் முற்றிலுமாக வெறுக்கிறது. பரம்பரையாகத் தமிழ் ஞானம்கொண்ட எனது தந்தையார் அவர்களிடமிருந்து ஓரளவுக்குத் தமிழ் கற்றவன் என்ற வகையில் துணிந்து […]

தொடர்ந்து படியுங்கள்