“இந்திய அரசு பிரபாகரன் இறந்ததாக நம்பவில்லை”: பழ.நெடுமாறன்
தனியார் யூடியுப் சேனலுக்கு பழ.நெடுமாறன் அளித்துள்ள பேட்டியில், “1984-ஆம் ஆண்டிலிருந்து சிங்கள ராணுவம் பிரபாகரனை கொன்று விட்டதாக 10முறை கூறியிருப்பார்கள்.
தொடர்ந்து படியுங்கள்தனியார் யூடியுப் சேனலுக்கு பழ.நெடுமாறன் அளித்துள்ள பேட்டியில், “1984-ஆம் ஆண்டிலிருந்து சிங்கள ராணுவம் பிரபாகரனை கொன்று விட்டதாக 10முறை கூறியிருப்பார்கள்.
தொடர்ந்து படியுங்கள்பழ நெடுமாறன் தேசிய கட்சியான காங்கிரஸில் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கி அதன்பிறகு தமிழ் தேசிய அரசியலுக்காக தன்னை முற்று முழுதாக அர்ப்பணித்தவர். ஈழத்தோடு தொடர்பு வைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் அரசியல் செய்யும் மற்ற பலர் மீது எழுந்த பண குற்றச்சாட்டுகள் இதுவரை நெடுமாறன் மீது எழுந்ததில்லை. புகழுக்கும் பணத்துக்கும் ஆசைப்படாத நெடுமாறன் எளிய வாழ்வையே வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் இப்படி ஒரு அறிவிப்பை அவர் வெளியிட்டது தான் தமிழ்நாட்டில் இருந்து டெல்லி வரைக்கும் டெல்லி தாண்டி இலங்கை உட்பட உலகின் பல நாடுகளிலும் பேசு பொருளாகி இருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்சிரிக்கிறதா இல்ல கும்மிக் கொட்டுறதாண்டு தெரியாம கதைத்துக் கொண்டிருக்கோம். மிகக் கேவலமான வேலை இது’
தொடர்ந்து படியுங்கள்அவர் கூறியபடி தேசியத் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருந்தால் அதைவிட உலகத் தமிழர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியது வேறு ஒன்றும் இருக்க முடியாது
தொடர்ந்து படியுங்கள்