accident ayyappa devotees died

டீ குடித்துக்கொண்டிருந்த ஐயப்ப பக்தர்கள் 5 பேர் பரிதாப பலி!

புதுக்கோட்டை அருகே சாலையோரம் நின்று டீ குடித்துக்கொண்டிருந்த ஐயப்ப பக்தர்கள் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்