ராமநாதபுரம் : 5 ஓபிஎஸ்-கள் போட்டி!
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை பலவீணப்படுத்தும் நோக்கத்தில் அவருடைய பெயரில் உள்ளவர்களை சில கட்சிகள் வேண்டுமென்றே களமிறக்குவதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தரப்பினர் கூறுகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை பலவீணப்படுத்தும் நோக்கத்தில் அவருடைய பெயரில் உள்ளவர்களை சில கட்சிகள் வேண்டுமென்றே களமிறக்குவதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தரப்பினர் கூறுகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்நடைபெற இருக்கும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்க தேமுதிகவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தது அதிமுக.
தொடர்ந்து படியுங்கள்முதல்கட்ட தேர்தலில் 22 மாநிலங்களில் 102 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு உட்பட 10 மாநிலங்களில் ஒரே நாளில் தேர்தலை எதிர்கொள்கின்றன.
தொடர்ந்து படியுங்கள்வரும் கோடைகாலத்தில் தினசரி மின்தேவை மிக அதிகபட்சமாக 20 ஆயிரம் மெகாவாட் வரை அதிகரிக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அங்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள என்.ஆர் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் நிலையில், தேர்தலில் போட்டியிடுவது அக்கட்சியை சேர்ந்தவரா இல்லை பாஜகவை சேர்ந்தவரா என்பதில் குழப்பம் நிலவியது.
தொடர்ந்து படியுங்கள்விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அதன் தலைவர் திருமாவளவன், பொதுச் செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் திமுகவின் கூட்டணிப் பேச்சுவார்த்தைக் குழுவுடன் பிப்ரவரி 12 பிற்பகல் அறிவாலயத்தில் பேச்சு நடத்தினர்.
தொடர்ந்து படியுங்கள்சமூக நீதி – இல்லை, ஊழல் – உச்சம், வளர்ச்சி – இல்லை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் – அதிகரிப்பு, வெளிநாட்டில் இருந்து முதலீடுகள்- பூஜ்ஜியத்தில் இருந்து குறைவு, பேச்சு சுதந்திரம் – இல்லை, மதுப்பழக்கம் – ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அதிகரிப்பு, மருத்துவ உள்கட்டமைப்பு – மோசம்
தொடர்ந்து படியுங்கள்ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்டோர் எந்த கட்சியும் நடத்தவில்லை. ஆனால் ஒரு குடும்பம் ஒரு கட்சியை நடத்தி, அதே குடும்பத்திற்கு முன்னுரிமை கொடுக்கிறது. ஒருசிலரின் முக்கியத்துவம் குறைந்துவிடக்கூடாது என்பதற்காக இளைஞர்களுக்கு அரசியலில் வாய்ப்பு மறுக்கப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்இந்த நிலையில் இன்று நாடாளுமன்ற கூட்டம் தொடங்கியதும் மீண்டும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போஸ்டர்களுடன் அமளியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து படியுங்கள்மேலும் இந்த விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்திவரும் எதிர்க்கட்சி தலைவர்களை தனது அறையில் வந்து சந்திக்குமாறு மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் அழைப்பு விடுத்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்