டாஸ்மாக் சரக்கில் சயனைடு: கொலையா? தற்கொலையா? 

நேற்று மே 21 ஆம் தேதி தஞ்சாவூர் கீழ் வாசல் டாஸ்மாக் கடை அருகில் உள்ள லைசென்ஸ் பாரில் இல்லீகலாக பிராந்தி வாங்கி குடித்த இருவர் மரணம் அடைந்தது தமிழகத்தை மீண்டும் உலுக்கியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்