கொரோனா வைரஸ் லண்டனிலிருந்து ஒரு கடிதம்!
லண்டன் போன்ற பெருநகரங்களில் கொரோனா வைரஸ் செல்வந்தர்களையும் நடுத்தட்டு மக்களையும் அதிக அளவு பாதிக்கவில்லை. அரசு மற்றும் நிரந்தரப் பணியாளர்களின் வாழ்க்கைகளிலும் அதிக பாதிப்பு கிடையாது. ஆனாலும் கொரோனா தொற்றுக்குப் பின் பல துறைகள் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பிய வண்ணம் உள்ளது. அதன் ஒரு பகுதியாகவே பிரிட்டனில் உள்ள பல பல்கலைக்கழகங்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வரும் ஆசிரியர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்