தமிழ்நாடு என்று குறிப்பிட்டு உரையை வாசிக்கும் ஆளுநர்!
சட்டபேரவைக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை தலைமைச் செயலக வளாகத்தில் சபாநாயகர் அப்பாவு, அரசு தலைமைக் கொறடா கோவி செழியன், சட்டசபை செயலாளர் கி.சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
தொடர்ந்து படியுங்கள்