பிரியா மரணம் : “திமுக ஆட்சியில் மருத்துவத்துறை அழிந்து விட்டது” – அண்ணாமலை

திமுக ஆட்சியில் ஒவ்வொரு அரசு துறையும் அழிந்து கொண்டிருக்கிற நிலையில் மருத்துவத்துறையும் சேர்ந்திருப்பது வேதனை அளிக்கிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பிரியா குடும்பத்துக்கு 1 கோடி இழப்பீடு கேட்கும் எடப்பாடி பழனிசாமி

கால்பந்து விளையாட்டு வீராங்கனை பிரியா குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று (நவம்பர் 15) கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பிரியா மரணம்: வழக்குப்பதிவு டாக்டர்களுக்கு சம்மன்!

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா உயிரிழந்தது தொடர்பாக பெரவள்ளூர் போலீசார் இன்று (நவம்பர் 15) வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்