ஆர்.எஸ்.எஸ் பேரணி: காவல்துறை கெடுபிடி!
விஜயதசமி மற்றும் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆர்எஸ்எஸ் பேரணி பொதுக்கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்தது.
தொடர்ந்து படியுங்கள்விஜயதசமி மற்றும் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆர்எஸ்எஸ் பேரணி பொதுக்கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்தது.
தொடர்ந்து படியுங்கள்சனாதனத்தை ஒழிப்பேன் என்று முதல்வர் சொல்கிறார் என்றால், வரும் ஆண்டில் நரகாசூரர்களாகிய திராவிட கழகம் ஒழிக்கப்பட வேண்டும். தமிழக மக்கள் திமுகவை விரைவில் வதம் செய்வார்கள். அந்த நாள் நெருங்கிவிட்டது.
தொடர்ந்து படியுங்கள்அண்ணாமலை கடந்த மார்ச் மாதத்தில் இருந்து அதிமுகவை கூட்டணியில் இருந்து வெளியேற்றுவது என்பதை ஒரு மிஷனாகவே நடத்தி இன்று சாதித்து விட்டார்.
தொடர்ந்து படியுங்கள்நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் ரோஜர் மேளா திட்டத்தை பிரதமர் மோடி அக்டோபர் 22-ஆம் தேதி துவங்கி வைத்தார்.
தொடர்ந்து படியுங்கள்மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் இன்று வெளியாகிறது
தொடர்ந்து படியுங்கள்கேன்ஸ் திரைப்பட விழாவில் சிவப்பு கம்பள வரவேற்பில் தமிழ் பாரம்பரிய அடையாளமான வேஷ்டி சட்டை அணிந்து பங்கேற்பதில் ஒரு தமிழனாய் பெருமிதம் கொள்வதாக மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாடு முழுவதும் சென்னை, கோவை, ஈரோடு, தென்காசி உள்ளிட்ட 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி தற்போது தொடங்கியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்தின் உத்திரமேரூர் கல்வெட்டு 1,100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இந்த சூழலில் இன்று (ஏப்ரல் 13 ) மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஏற்ப்பாட்டில் டெல்லியில் தமிழ் புத்தாண்டை ஒட்டி விருந்து நிகழ்ச்சி ஏற்ப்படு செய்யப்பட்டதையும் அதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் என்பதையும் கடந்த ஏப்ரல் 10 தேதியே டிஜிட்டல் திண்ணை: டெல்லி விருந்து… முருகனுக்கு மோடி கொடுத்த சிக்னல்! என்ற தலைப்பில் exclusive தகவல்களை மின்னம்பலம்.காமில் வெளியிட்டிருந்தோம்.
தொடர்ந்து படியுங்கள்இந்த விழாவில் தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி சில கலை நிகழ்ச்சிகளும், விருந்தும் நடைபெறுகின்றன. பிரதமர் மோடியின் அனுமதியோடுதான் இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளார் முருகன்.
தொடர்ந்து படியுங்கள்