இவர் ஆணா? பெண்ணா?

மேலும் இந்த சமயவிளக்கு பூஜையில் தற்போது ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். விசித்திரமான இந்த திருவிழாவில் ஒவ்வொரு வருடமும் பங்கேற்கும் ஆண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதோடு, ஆண்களுக்கு ஒப்பனை செய்ய கோவில் வாசலிலேயே ஒப்பனைக் கலைஞர்களும் காத்திருக்கிறார்கள். அவர்களிடம் சென்று ஒப்பனை செய்துகொள்ளும் ஆண்கள் மிகவும் உற்சாகமாக இந்த சமயவிளக்கு பூஜையில் கலந்து கொள்கின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்