கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ்… ’கேப்டன்’களை அகற்றிய அணிகள் : காரணம் என்ன?
ஐபிஎல் தொடரில் முக்கிய கேப்டன்களாக கருதப்பட்ட ஸ்ரேயாஸ் அய்யர் கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் விடுவிக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.