cases against ministers

அமைச்சர்கள் மீதான வழக்குகளிலிருந்து விலகமாட்டேன் : நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “தலைமை நீதிபதி அனுமதி பெற்றுத்தான் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துள்ளேன், எந்த வழக்கின் விசாரணையிலிருந்தும் விலகப்போவதில்லை. சூமோட்டோ பதிவு செய்ததை எதிர்த்து ஏன் யாரும் உச்ச நீதிமன்றம் செல்லவில்லை. உங்கள் வழக்கு தரமான வழக்காக இருந்தால் உச்ச நீதிமன்றத்துக்குச் செல்லுங்கள்” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்

எடப்பாடிக்கு ஒரு நீதி… திமுகவுக்கு ஒரு நீதியா?: நீதிபதி மீது பாய்ந்த ஆர்.எஸ்.பாரதி

இவையெல்லாம் திமுக ஆட்சியில் போடப்பட்ட வழக்குகள் அல்ல. அதிமுக ஆட்சி காலத்தில் போடப்பட்ட வழக்குகள். 10 ஆண்டுகளாக வழக்குகள் நடந்தது. 10 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இல்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் வாதாடுவோம்” என கூறினார் ஆர்.எஸ்.பாரதி.

தொடர்ந்து படியுங்கள்
justice anand venkatesh against ministers release

டிஜிட்டல் திண்ணை: அமைச்சர்கள் விடுதலைக்கு எதிராக நெற்றிக் கண் திறந்த நீதிபதி… ஸ்டாலின் ரியாக்‌ஷன்!

இரு வாரங்களில் மீண்டும் இரு அமைச்சர்களின் விடுதலை நீதிபதியால் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. இது முதல்வர் ஸ்டாலினுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தொடர்ந்து படியுங்கள்

திமுக அமைச்சர்கள் வழக்கின் தீர்ப்பு என்னை தூங்கவிடவில்லை: உயர்நீதிமன்ற நீதிபதி

சொத்துக்குவிப்பு வழக்குகளில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தென் மாவட்ட திமுகவில் சாதி மோதல் அபாயம்: ஸ்டாலினிடம் எச்சரித்த நிர்வாகிகள்!

மணிப்பூர்  விவகார கண்டன ஆர்பாட்டத்தில் நடந்த சம்பவங்களைத் தொடர்ந்து… திமுகவில் தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்த சிவபத்மநாதனை கடந்த ஜூலை 26 ஆம் தேதி பதவியில் இருந்து நீக்கி முரசொலியில் அறிவிப்பு வெளியானது. தென்காசி தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக சுரண்டை நகர செயலாளர் ஜெயபாலன் நியமிக்கப்படுகிறார் என்றும் அந்த அறிவிப்பு தெரிவித்தது. இந்த நிலையில் மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ஜெயபாலன் அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலினை ஜூலை 28 ஆம் தேதி சந்தித்து வாழ்த்து […]

தொடர்ந்து படியுங்கள்
kkssr ramachandiran press meet

கனமழை… தயார் நிலையில் 4 ஆயிரம் பணியாளர்கள்: அமைச்சர் விளக்கம்!

நகராட்சியில் இருந்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட களப் பணியாளர்களை தயார் நிலையில் உள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
coromandal train accident

ரயில் விபத்து: பாதிக்கப்பட்ட தமிழர்கள் எத்தனை பேர்? அமைச்சர் தகவல்!

ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்து தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

8 புதிய மாவட்டங்கள்: அமைச்சர் முக்கிய தகவல்!

தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“திமுக ஆட்சியை அகற்ற சதி”: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு!

திமுக ஆட்சிக்கு கெடுதல் செய்து ஆட்சியை எப்படியாவது அகற்ற வேண்டும் என்று சிலர் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்