அமைச்சர்கள் மீதான வழக்குகளிலிருந்து விலகமாட்டேன் : நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “தலைமை நீதிபதி அனுமதி பெற்றுத்தான் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துள்ளேன், எந்த வழக்கின் விசாரணையிலிருந்தும் விலகப்போவதில்லை. சூமோட்டோ பதிவு செய்ததை எதிர்த்து ஏன் யாரும் உச்ச நீதிமன்றம் செல்லவில்லை. உங்கள் வழக்கு தரமான வழக்காக இருந்தால் உச்ச நீதிமன்றத்துக்குச் செல்லுங்கள்” என்றார்.
தொடர்ந்து படியுங்கள்