சந்திரயான்-3 வெற்றியைத் தொடர்ந்து சமுத்ரயான்!

அடுத்து சமுத்ரயான் திட்டம். இது ‘மத்ஸ்யா 6000’ நீர்மூழ்கிக் கலன். சென்னையில் உள்ள தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆழ்கடல் வளங்கள் மற்றும் பல்லுயிர் மதிப்பீட்டை ஆய்வு செய்வதற்காக, 6 கி.மீ. கடல் ஆழத்துக்கு மூன்று மனிதர்களை இந்த நீர்மூழ்கி வாகனத்தில் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஜனநாயகம் பற்றி பாஜகவிற்கு பாடம் எடுப்பதா? – கிரண் ரிஜிஜூ

ஜனநாயகம் குறித்து சோனியா காந்தி பாஜகவிற்கு பாடம் எடுப்பதா என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மதுரை கூடுதல் நீதிமன்ற கட்டிடம்: அடிக்கல் நாட்டிய சந்திரசூட்

மதுரையில் ரூ.166 கோடி மதிப்பீட்டில் கூடுதல் நீதிமன்ற கட்டடங்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இன்று அடிக்கல் நாட்டினர்.

தொடர்ந்து படியுங்கள்

மாநில மொழிகளுக்கு முன்னுரிமை: மத்திய அமைச்சர்!

நீதிமன்றங்களில் மாநில மொழிகளில் வழக்காடல்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்