திகார் ஜெயிலில் கவிதாவை கைது செய்தது சிபிஐ!
இந்த விசாரணையின் அடிப்படையில் திகார் சிறையில் உள்ள கவிதாவை கைது செய்வதாக சிபிஐ தரப்பில் இன்று (ஏப்ரல் 11) தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்த விசாரணையின் அடிப்படையில் திகார் சிறையில் உள்ள கவிதாவை கைது செய்வதாக சிபிஐ தரப்பில் இன்று (ஏப்ரல் 11) தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மதுபான ஊழல் வழக்கில் இடைக்கால ஜாமீன் கோரி பிஆர்எஸ் மூத்த தலைவரும், தெலங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்தரசேகர் ராவ் மகளுமான கவிதா தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தேர்தல் நடத்தை விதிகளை மீறி அவர் பேசியிருப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேர்தல் ஆணையத்திடம் கடிதம் அளித்தார்.
தொடர்ந்து படியுங்கள்“தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சி தலைவர்களை கைது செய்வது ஏன்?” என்று பிஆர்எஸ் மூத்த தலைவரும் கேசிஆர் மகளுமான கவிதா இன்று (மார்ச் 23) கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள பிஆர்எஸ் மூத்த தலைவரும் கேசிஆர் மகளுமான கவிதாவின் காவல் மார்ச் 26-வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் நேற்று (மார்ச் 15) கைது செய்யப்பட்ட பாரத ராஷ்டிரிய சமிதி மூத்த தலைவர் கவிதாவை மார்ச் 23-ஆம் தேதி வரை அமலாக்கத்துறை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் இன்று (மார்ச் 16) உத்தரவிட்டுள்ளது. டெல்லி புதிய மதுபான ஊழல் வழக்கு தொடர்பாக ஹைதராபாத்தில் கவிதாவுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது. இதனை தொடர்ந்து கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து நேற்று இரவே […]
தொடர்ந்து படியுங்கள்அமலாக்கத்துறை தன்னை கைது செய்தது சட்டவிரோதம் என்று பிஆர்எஸ் மூத்த தலைவர் கவிதா இன்று (மார்ச் 16) தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தெலங்கானாவில் தேசிய கட்சிகள் வலுவாக இல்லை என்று பிஆர்எஸ் கட்சி எம்எல்சி கவிதா இன்று (நவம்பர் 30) தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தெலங்கானா முதல்வர் மகள் கே.சந்திரசேகர் மகள் நேற்று அமலாக்கத்துறை விசாரணையில் ஆஜரானது தேசிய அரசியலில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்