கச்சத் தீவு… கடற்கரைத் தொகுதிகளில் ‘இறங்கி’ வேலை செய்யும் பாஜக
கச்சத்தீவை தமிழ்நாட்டில் திமுகவும், இந்தியாவில் காங்கிரஸும் ஆட்சியில் இருந்தபோது இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது என்றும் அதனால்தான் மீனவர்கள் இன்று வரை பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள் என்றும் பாஜகவினர் கூறி வருகிறார்கள்.
தொடர்ந்து படியுங்கள்