கச்சத் தீவு… கடற்கரைத் தொகுதிகளில் ‘இறங்கி’ வேலை செய்யும் பாஜக

கச்சத்தீவை தமிழ்நாட்டில் திமுகவும், இந்தியாவில் காங்கிரஸும் ஆட்சியில் இருந்தபோது இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது என்றும் அதனால்தான் மீனவர்கள் இன்று வரை பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள் என்றும் பாஜகவினர் கூறி வருகிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்
"Opposition parties are indulging in false propaganda" - Nirmala Sitharaman

”கச்சத்தீவு விவகாரத்தில் பொய் பிரச்சாரம்” : திமுக, காங்கிரஸை விமர்சித்த நிர்மலா சீதாராமன்

காங்கிரஸ், திமுக கட்சியினர் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக இன்று (ஏப்ரல் 2) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Making Modi speak in Parliament is also the success

மோடியை நாடாளுமன்றத்தில் பேச வைத்ததே வெற்றிதான்: டி.ஆர்.பாலு

நாடாளுமன்றத்திற்கே வருகை தராக பிரதமரை வரவழைத்து அவரை பேச வைத்ததே எதிர்க்கட்சிகளுக்கு வெற்றிதான் என்று டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்